Augustine ponseelan

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae அதிசயம் அற்புதம் நடக்குதே இயேசுவின் நாமத்தினால்நோய்களும் பேய்களும் ஓடுதே இயேசுவின் நாமத்தினால் வெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நமக்குவெற்றி உண்டு வெற்றி உண்டுஇயேசுவின் நாமத்தினால் – நம்இயேசுவின் நாமத்தினால் வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்வியாதிகளும் மறைந்திடுதே இயேசுவின் நாமத்தில்சாபங்களும் விலகிடுதே இயேசுவின் நாமத்தில்பாவ சாப வல்லமைகள் இன்று இங்கு அடங்கிடும்இயேசுவின் நாமத்தில்இயேசுவின் நாமமே சுகமளித்திடும் நாமமே – 2 தோல்விகளில் […]

அதிசயம் அற்புதம் நடக்குதே – Athisayam Arputham Nadakuthae Read More »

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன்உயர்ந்த அடைக்கலமேஎன் தேவாதி தேவன் என் இயேசு ராஜன்உயர்ந்த அடைக்கலமே ஓ ஓஎந்தன் கண்மலையே சீனாய் மலையில் இறங்கிய தேவன்செங்கடல் நடுவே நடத்திய தேவன்இன்றும் என்னோடிருப்பதினாலேகலக்கம் எனக்கில்லையேஉந்தன் வசனம் எனக்கு வெளிச்சம்உந்தன் கரமே என்னை நடத்தும்உந்தன் கிருபை என்னை தாங்கும்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன் – நான்உம்மாலே நான் பிழைத்துக்கொண்டேன்கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் மாராவின் நீரை மதுரமாய் மாற்றிதாகம் தீர்த்திட்ட

கர்த்தாதி கர்த்தர் தேவாதி தேவன் – Karthathi Karthar Devathi Devan Read More »

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரேயெகோவா ராஃபா சுகம் தருபவரேஎபிநேசராய் என்னை நடத்திடுமேயஹோவா நிசி எந்தன் ஜெயகொடியே துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜாதுதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே உமக்கே இயேசு ராஜா ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை – 2 யெகோவா சிக்கேனு என் நீதி நீரேயெகோவா ரூவா எந்தன் நல்மேய்ப்பரேயெகோவா ஷாலோம் எந்தன் சமாதானமேயெகோவா யீரே எல்லாம் பார்த்துக்கொள்வீர் துதியும் கனமும் ஸ்தோத்திரமும் தேவாஉமக்கே

யெகோவா ஷம்மா என்னோடிருப்பவரே – Yehova Shamma Ennodirupavarae Read More »

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye உம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையேஉம்மை போலே யாரும் இல்லையேஉங்க அன்பை போலே எதுவும் இல்லையே பரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லைபரத்தினில் வேறொரு தேவனில்லைஇந்த பூமியில் எனக்கொரு ஆசையில்லை உலகம் வெறுக்கையிலும் தூக்கி எறிகையிலும்தாங்கி பிடித்ததொங்க கிருபதவறி விழுகையிலும் துவண்டு கிடக்கையிலும்தூக்கி எடுத்ததொங்க கிருபகிருபையே மாறாத கிருபையேகிருபையே இயேசுவின் கிருபையே கலங்கி தவிக்கையிலும் குழம்பி நிற்கையிலும்கரம் பிடிப்பதொங்க கிருபகாலம்

உம்மை போலே யாரும் – Ummai Pola Yaarum Illaye Read More »

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae அக்கினியும் நீரேபெருங்காற்றும் நீரே-2ஆலோசனை கர்த்தரும் நீரே -2 ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்தூய ஆவியே உம்மை வரவேற்கிறோம்உந்தன் பிரசன்னத்தை வஞ்சிக்கிறோம் வாருமே நீர் வாருமே ஒரு அக்கினியாயி இன்று இறங்கிடுமேதாருமே நீர் தாருமேஉம் ஆவியின் கொடைகளை தாருமே –2 உம் அபிஷேகத்தாலே எம்மை நிரப்பிடுமேஉம் வல்லப்ரசன்னதிலே நடத்திடுமே–2 நீர் வாருமே, வாருமே, வாருமே, வாருமே, –2 பெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேபெந்தேகோஸ்தே நாளிலேஇறங்கி வந்தது போலவேஇன்று இங்கு இறங்கிடுமேஇன்று

அக்கினியும் நீரே – Akkiniyum Neerae Read More »

என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean

என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean என்ன வந்தாலும் இயேசு ராஜனைஎந்த வேளையிலும் துதித்திடுவேன் – 2 1. துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் – 2தூயர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2 துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்.. 2. கவலை வந்தாலும் கலக்கம் வந்தாலும் – 2நேசர் இயேசுவை துதித்து மகிழ்ந்திடுவேன் – 2துதித்து மகிழ்ந்திடுவேன் – என்ன வந்தாலும்.. 3. நிந்தை வந்தாலும் நெருக்கம் வந்தாலும் – 2நாதர்

என்ன வந்தாலும் துதித்திடுவேன் – Enna Vanthalum Thuthithiduvean Read More »

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum 1.வார்த்தை அது நிறைவேறும் – உம்வார்த்தை அது உருவாக்கும் –உம்வார்த்தை அது பெலப்படுத்தும் சுகப்படுத்தும், பெலனே மருந்தே எந்நாளும் எனக்கு 2. தாவீதுக்கும் வார்த்தை நிறைவேறிற்றுசவுலே துரத்தினாலும் பெற்று கொண்டான்உடன் இருந்தோர் கொல்ல முற்பட்டாலும்தாமதமானாலும் துதித்து பாடிதேவனை உறுதியாய் பற்றிகொண்டான் 3. ஆபிரகாமுக்கும் நிறைவேறிற்றுபெலவீன சரிரம் எண்ணாமலேநிறைவேற ஏது இல்லாதபோதும்நிறைவேற்ற வல்லவர் என்று சொல்லிதுதித்து விசுவாச வீரனானான் 4. வாக்குதத்ததை பற்றிகொண்டுஇயேசுவையே நான் நோக்கிபார்த்து விசுவாசத்தோடும் பொறுமையோடும்

வார்த்தை அது நிறைவேறும் – Vaarthai Athu Niraiverum Read More »

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே எனைத் தூக்கி நிறுத்துமேகடலின் மீதிலே நடந்து செல்லவேகரம் நீட்டுமேஅக்கரை செல்லவே படகினுள் வாருமே (2)என்னைத் தேற்றவே இப்போ வாருமே (2) நீர் வேண்டுமையா மன்னிப்பு வேண்டும்உம் கிருபை வேண்டுமையாஎன்னைப் பார்க்க வேண்டும்வார்த்தை அனுப்ப வேண்டும்வல்ல செயலும் வேண்டுமையாநீர் வேண்டுமையா அன்பு வேண்டும்ஆதரவு வேண்டுமையாதொட்டு நடத்த வேண்டும்குணமாக்க வேண்டும்முழு பெலனும் வேண்டுமையா – உம்மைப் பார்க்கிறேன் உம்மைப் பார்க்கிறேன்பெலன் தாருமே

உம்மைப் பார்க்கிறேன் கரம் நீட்டுமே – Ummai Parkiraen Karam Neetumae Read More »

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும்கண்ணீரின் கடலிலே மூழ்கினாலும்-2 சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடு-2 Acheivers acheivers we are acheivers-4 என்னாகுமோ ஏதாகுமோ என யோசித்து கலங்காதேஎன்னால எல்லாம் இது கூடுமோ மனம் யோசித்து தளராதே-2உன்னோடே நான் இருப்பேன் என்றார்இயேசுவை கண்ணோக்கி துணிந்து செல்லு-2 சோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும் தகர்த்து சென்றிடுசோர்ந்து போகாமல் நீ முன்னேறிடுதடை ஏதும் வந்தாலும்

தோல்வியே வாழ்க்கையாய் மாறினாலும் – Tholviyae Vaazhkkaiyaai Maarinalum Read More »

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai எந்தன் வாழ்க்கையின் பாதையை நினைத்து கலங்கி நான் தவிக்கையில் (2ஓ)எந்தன் கரமதை பிடித்து நடத்தின உந்தன் அன்பை பாடுவேன் (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும் ஏற்று நடத்துமே (2ஓ) துன்பத்தின் பாதையில் நடந்திட்ட வேளையில் என்னை தாங்கிய கிருபையே (2ஓ)அன்பிற்காய் நான் ஏங்கிய வேளையில் மாறா உம் அன்பால் அணைத்திரே (2ஓ) என்னையா தேடினிர் என்னையா தேடினிர்என்னை உம்மிடம் அர்ப்பணித்தேன் என்றும்

எந்தன் வாழ்க்கையின் பாதையை – Enthan Vaalkkaiyin Paathaiyai Read More »

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae தகப்பனே நல்ல தகப்பன் நீரே இயேசுவே எந்தன் தகப்பன் நீரே -2 என்னை மறக்காமல் உங்க மனசுக்குள்ள நெனச்சிங்க என்னை வெறுக்கமல் உங்க மார்போடு அனைச்சீங்க -2 1. திசை காண என் வாழ்வில் திசை காட்டி ஆனவரே கரைசேர என் வாழ்வை கரை சேர்க்க வந்தவரே -2 குறைஉள்ள எனக்காக சிலுவையில் மரித்தவரே மனதார மன்னித்து மகனாக ஏற்றவரே -2 என்னை மறக்காமல்

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae Read More »

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen தேவாதி தேவனை ஆராதிப்பேன் என் இயேசு ராஜனை ஆராதிப்பேன் அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை காண்கின்ற தேவனவர் ஆவியோடும் ஆராதிப்பேன் உண்மையோடும் ஆராதிப்பேன் அவர் நல்லவர் சர்வ வல்லவர் என்னை காண்கின்ற தேவனவர் 1. எரிகோ மதிலே முன் நின்றாலும் யோர்தான் நதியே குறுக்கிட்டாலும் சிங்கத்தின் குகையில் நான் நின்றாலும் அக்கினி ஜுவாலையில் வீழ்ந்திட்டாலும் என்னை காக்கும் தேவனவர் எனது நிழலாய் நிற்கின்றவர் – அவர்

தேவாதி தேவனை ஆராதிப்பேன் – Thevaathi Thevanai Aarathipaen Read More »