Ben Samuel

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன்

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன் மலையோரம் தேடினேன்மாணிக்கத்தை தேடினேன்கடலோரம் தேடினேன்காணவில்லையே நீர் நிறைந்த நதியோரம்மல்லிகை வனத்தோரம்மாடி மேடையிலும்மன்னவர் மத்தியிலும் தேடிப் பார்த்தேன் என் இயேசுவைநுகரத் துடித்தேன் அவர் வாசனையை எருசலேமே பரம எருசலேமேஎன் மணவாளன் எழுந்திடுவாரேகேருபீனே சேராபீனே செட்டைகள் அடித்துவாழ்த்து சொல்லுங்களே கேதுரு மரத்தை உடைக்கும் சத்தம் உடையவரைபெண் மானையும் ஈன செய்பவரை மலையோரம் தேடினேன்மாணிக்கத்தை தேடினேன்கடலோரம் தேடினேன்காணவில்லையே மேகங்களே தரித்திருங்கள்சேனையாய் கர்த்தர் வந்திடுவாரேகல்லறைகள் திறந்திடுமேகாரிருள் எல்லாம் விலகிப்போய்விடும் கன்மலையும் நீரென்றால் பிளந்திடுமேஅவரை […]

Malaiyoram Thedinaen song lyrics – மலையோரம் தேடினேன் Read More »

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா என் அடையாளம் நீர்தானய்யாஎன் அஸ்திவாரம்நீர்தானய்யா -2 தனிமையின் நேரங்களில் எந்தன் துணைநீரைய்யாதள்ளாடும் போது என்னை கரத்தால் தாங்கிநீரைய்யா -2 ஆராதனை ஆராதனை அடையாளமே ஆராதனைஆராதனை ஆராதனைஅஸ்திவாரமே உமக்கு ஆராதனை -2 சேற்றில் கிடந்த என்னை தூக்கி எடுத்தீரைய்யாசிறியவன் ஆயிரமாக பெருகச்செய்தீரைய்யா -2 இது என்னால் உண்டானது அல்ல எல்லாம் உம்கிருபையய்யா -2 – ஆராதனை -2என் அடையாளம் மரண நேரத்திலே மருத்துவர் நீரேயய்யாசிலுவையின் இரத்தத்தாலே

En Adaiyalam Neerthanaiya song lyrics – என் அடையாளம் நீர்தானய்யா Read More »

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர்தானே நல்ல மேய்ப்பன் நீர்தானேஉண்மையாய் நடத்தினீரே -2விலகாமல் இருப்பவரேகடைசி வரை இருப்பவரே(2) ஆராதனை ஆராதனைஎங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) – நல்ல மேய்ப்பன் 1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்மேய்ச்சலை கண்டடைவேன்(2)தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர் என்னைதண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்தீர்க்கின்றீர்மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை 2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன் (2)உமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேஉமது கோலும் உம் தடியும்என்னை தேற்றிடுமேமேய்ப்பரே மேய்ப்பரே என்னை

Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே Read More »

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான்

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையே நான் வெட்கப்படவில்லையேநீங்க கூட இருந்ததாலநான் வெட்கப்படவில்லையே (2) சத்துருக்கு முன்பாக எனக்கொரு பந்தியை ஆயத்தப்படுத்துகின்றீர்என் தலையை எண்ணையினால் அபிஷேகம் செய்கின்றீர் (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே நன்றி நன்றிநன்றி நன்றி (2)என்னை விட்டுக்கொடுக்கலையே நன்றி நன்றி 1.எனக்கு எதிரானோர் எழுந்தார்கள்துரோகம் செய்ய நினைத்து சுற்றித்திரிந்தார்கள் (2)பட்சத்தில் கொண்டு வந்தீரேசமாதானம் செய்யவைத்தீரே (2) நன்றி நன்றி உமக்கு நன்றி நன்றிஎன்னை வெட்கப்படுத்தலையே

Vetkapadavillaye Naan Vetkapadavillaye song lyrics – வெட்கப்படவில்லையே நான் Read More »

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham என் ஆத்துமாவில் உம் ஆழம் அறிய நீர் என் உள்ளத்தில் உம் ஜீவன் தந்தீர்உம் பாதையை பின் தொடர உம் ஆவியில்என்னை வழிநடத்தினீர்நான் உம் பாதையில் உம்மை பின்தொடரஉம் ஆவியில் என்னை வழிநடத்தினீர் நான் போகும் இடமெல்லாம் முட்களும் கற்களும் உண்டென்று நன்றாய் அறிந்தவர் நீர்இயேசுவே என் கண்கள் உம்பாதம் பார்த்துஉம்பின்னே தினமும் செல்கின்றது உம்மையேயன்றி வேறுஒன்றும் இல்லைஎன் வாழ்வின் பெலன் நீரே எல்லாமே

என் ஆத்துமாவில் உம் ஆழம் – En Aathumavil um Aazham Read More »

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics பரிசுத்தரே பரிகாரியே உன்னதரே நீரே உயர்த்தவரே மகிமையின் தேவன் நீர் மாத்திரமே மகத்துவம் நிறைந்தவர் நீர் ஒருவரே எல்ஷடாய் சர்வவல்லவரே அகிலத்தை வார்த்தையால் ஆள்பவரே சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே ஆராதிப்போம் சர்வவல்லவரை உயர்த்திடுவோம் உயர்ந்தவரை -2 சிங்காசனம் உமதே மகிமையும் வல்லமையும் உமதே துதியும் கணமும் உமதே பரிசுத்தர் பரிசுத்தர் நீரே மணவாளனே என் ஏசுவே

பரிசுத்தரே பரிகாரியே – Parisutharae parigariyae song lyrics Read More »

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae தகப்பனே நல்ல தகப்பன் நீரே இயேசுவே எந்தன் தகப்பன் நீரே -2 என்னை மறக்காமல் உங்க மனசுக்குள்ள நெனச்சிங்க என்னை வெறுக்கமல் உங்க மார்போடு அனைச்சீங்க -2 1. திசை காண என் வாழ்வில் திசை காட்டி ஆனவரே கரைசேர என் வாழ்வை கரை சேர்க்க வந்தவரே -2 குறைஉள்ள எனக்காக சிலுவையில் மரித்தவரே மனதார மன்னித்து மகனாக ஏற்றவரே -2 என்னை மறக்காமல்

தகப்பனே நல்ல தகப்பன் நீரே – Thagappane Nalla Thagappan Neerae Read More »

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae நீரூற்றை போல என் மேலே வந்தீர்உம் ஆவியினாலே என்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் மூழ்கனுமே-2 நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 ஆவியானவரே எந்தன் ஆவியனாவரே-2நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே-2 1.பெரும் காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமே-2பாஷைகளாலே உம்மோடு பேசிட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே 2.கடைசி நாட்களில் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமே-2உமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திட-2அபிஷேகம் தந்திடுமே-2-ஆவியானவரே

நீரூற்றை போல என் மேலே – Neerootrai Pola En Maelae Read More »

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae

கேடகம் நீர் தானே – Kaedagam Neer ThanaeKedagam | Ben Samuel | En Nesarae 3 G majகேடகம் நீர் தானேஎன் பெலனும் நீர் தானே-2துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்வாழவைப்பவரே-2 கேடகமே அடைக்கலமேநாம் நம்பும் கன்மலையே-2நாம் நம்பும் கன்மலையே-கேடகம் 1.கண்ணீரை துருத்தியில் வைத்துபதில் தரும் நல்தேவனே-2ஏற்ற நேரத்தில் கண்ணீருக்குபதில் தந்து காப்பவரே-2-கேடகமே 2.கூப்பிடும் போது மறு உத்தரவுகொடுத்திடும் நல் தேவனே-2ஆத்துமாவிலே பெலன் தந்துஎன்னைத் தைரியப்படுத்தினீரே-2-கேடகமே 3.துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே-2எனக்காக யாவையும்செய்து முடிப்பவரே-2-கேடகமே Kaedagam

கேடகம் நீர் தானே – Kaedagam Neer Thanae Read More »

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer தாயின் கருவில் தெரிந்தவர் நீர்தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனைஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர் கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர் ஆராதனை ஆராதனை

தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer Read More »

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae சர்வ வல்ல தேவன் இவர் பெரியவரே எல்ஷடாய் தேவன் இவர் சிறந்தவரே – 2ஆதியும் அந்தமுமானவரே இவர் அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 செங்-கடல பிளந்து இவர் நடத்தினாரே மாராவின் தண்ணீர மாற்றினாரே -2பார்வோனின் சேனையை நிர்மூலமாக்கினாரே -2தேவன்- மன்னாவ கொடுத்து பசியையும் போக்கினாரே – 2 போற்றிடுவேன்துதித்திடுவேன்உம்மையே பாடிடுவேன் – 4 சிங்கத்தின் வாயை

சர்வ வல்ல தேவன் இவர் – Sarva valla Devan Ivar periyavarae Read More »

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையேஆறுதலே ஆராதனை – 2 – என் பெலனெல்லாம் வலக்கரத்தால் தாங்குகின்றீர்வலுவாமல் பாதுகாக்கின்றீர்- 2ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்கிருபையால் நடத்துகின்றீர்- 2 – பெலனே தாங்கிட பெலன் தருகின்றீர்தப்பி செல்ல வழி செய்கின்றீர்-2அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்-2 – பெலனே EN BELANELLAM NEERTHANAYA-4Seer Paduthum SthirapaduthumBelapaduthumEnnai Nilai Niruthum -2

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – EN BELANELLAM NEERTHANAYA Read More »