Tamil christian songs

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே இத்தனை ஆண்டுகள்எத்தனை கிருபைகள்தாங்கியதை நான் மறப்பேனோ…என் நேசரே….எபிநேசரே இம்மட்டும் காத்தென்னைஉள்ளத்தில் சுமந்தீரேஇனிமேலா கைவிடுவீர்…..என் நேசரே….எபிநேசரே அழைத்தவர் உம்மை நம்பினதால்அர்ப்பணித்தேன் உம் சித்தம் செய்யஅதிசயமாய் என்னை நடத்திவந்துஅற்புதங்கள் பல காணச்செய்தீர்அவமானம் நிந்தைகளோ….வாழ்வினில் கொஞ்சமில்லை…வியாதிகள் போராட்டமோ…மரணமும் தடுக்கவில்லை….உயிரோடு வாழும் நாளெல்லாம்உம்புகழ் சொல்லிடுவேன்நான் உம்புகழ் சொல்லிடுவேன் என் நேசரே….எபிநேசரே -2என்னை இம்மட்டும் நடத்தி வந்தவரே எனக்கென்று எதுவும் சேர்க்கவில்லைஎன் பேரில கூட எதுவும் இல்லைகுடும்பமாய் உமக்கென நின்றதினால்குறைவுகள் எனக்கு நீர் விடல……ஓடின ஓட்டங்கெளல்லாம்உம் சித்தம் […]

Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே Read More »

உந்தன் பெரிய கடலினிலே – Undhan Periya Kadalinile

உந்தன் பெரிய கடலினிலே – Undhan Periya Kadalinile உந்தன் பெரிய கடலினிலேஎந்தன் சிறிய படகினிலேஎப்படி நான் பயனம் போவேன் இயேசுவேஉம் கிருபை மட்டும் தாருமே இயேசுவேஎப்படி நான் பயனம் போவேன் இயேசுவேஉம் கிருபை மட்டும் போதுமே இயேசுவே ஏசுவே உம் கிருபை தாருமே புயல் காற்று வீசினாலும்இடி மின்னல் மழையானாலும்கதி கலங்கி போவேனோ இயேசுவேஉம் கிருபை கொஞ்சம் தாருமே இயேசுவேகதி கலங்கி போவேனோ இயேசுவேஉம் கிருபை மட்டும் போதுமே ஏசுவே- உந்தன் பெரிய என் பெலத்தாலே

உந்தன் பெரிய கடலினிலே – Undhan Periya Kadalinile Read More »

மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum

மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum மாமிசமானோர் யாவரின்மேலும் வந்திடும் ஆவியேஎந்தனின் மேலும் வல்லமையாக பொழிந்திடவேண்டுமே 3.இந்த வாலிப நாட்களில் உம்மைவாஞ்சித்துக் கதறுகிறேன்என்றும் மாறா இயேசுவே உம்மைமண்டியிட்டு வேண்டுகிறேன்உந்தனுக்காக ஊழியம் செய்யஎந்தனை நிரப்பிடுமே உன்னத பெலனாலே Mamisamanoar Yavarin Melum song lyrics in English Mamisamanoar Yavarin Melum VanthidumAaviyae Enthanin Melum VallamaiyagaPozhinthida vendumae 1.Enthanain Belamellaam ontrumillaiEnbathai NaanariveanUnthanin Aaviyinaal Ellaam Aagumunnatha devanaeUyir meetchi Thaarum sabaithanin NaduvaeArul maari

மாமிசமானோர் யாவரின் – Mamisamanoar Yavarin Melum Read More »

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum ஆதிமுதலாய் இருந்தவரும் இருப்பவரும் நீரே.முடிவில்லாத ராஜ்ஜியத்தை ஆளுகை செய்பவரே.இருந்தவர் நீரே இருப்பவர் நீரே வருபவரும் நீரே.என் கண்ணீரைத் துடைக்க,என் மன பாரம் நீக்க, தம்மோடு சேர்த்துக்கொள்ள மீண்டும் வருபவரே -(3)-ஐயா 1) ஆயிரம் பேர்கள் ஆறுதல் சொன்னால் ஆறுதல் ஆகுமா?இந்த உலகமே என்னை நேசித்தாலும் உம் நேசம் ஈடாகுமா?உம்மைப்போல நேசிக்க யாருண்டு உலகில்? -2என் பேச்சும் நீரே மூச்சும் நீரே -2உயிரோடு கலந்தீரேஉயிரோடு கலந்தீர் -2(என் )மார நாதா-4சீக்கிரம்

ஆதிமுதலாய் இருந்தவரும் – Aathi Muthalai Irunthavarum Read More »

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae ஆதி முதல் இருந்தவரேஆதியிலே வார்த்தையால் படைத்தவரேசிறப்பான சிற்பமாய் என்னையுமேசெதுக்கினீரே உந்தன் சாயலிலே. உருவாக்கின உம் கரங்களும்உரு இழந்து தான் போனதோஎன்னை வரைந்திட்ட உம் கைகளில்ஆணிகள் வரைந்ததோ. “நீண்ட ஆயுசுள்ளவரேஜீவனின் அதிபதியானவரேசுவாசத்தை ஊதினீர்எனக்காக ஜீவன் தந்தீர்” பரலோக தேவனவர்பாவிக்காய் பரிகார பலியானீர்கரையில்லா பரிசுத்த கரங்களினால்பாவக் கறைகளையும்நீர் ஏற்றுக் கொண்டீர். ஓங்கிய உம் புயங்களும்ஒடுங்கியே நின்றதோபலத்த உம் கரங்களும்பெலன் இழந்து தான் போனதோ. தேவனுக்கு சமமாய் இருப்பதையேபொருட்டாக எண்ணாமல் தாழ்த்தினீரேவெறுமையானீர்

ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae Read More »

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன்தேவசத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே 1.முட்களுக்குள் மலர்கின்றதோர்மக்களைக் கவரும் லீலி புஷ்பம் போல்என்னையுமே தம்சாயலாய்என்றென்றும் உருவாக்குவார் – தேவ 2.பொன்னைப் போல புடமிட்டாலும்பொன்னாக விளங்குவேன் என்றென்றுமேதிராணிக்கு மேல் சோதித்திடார்தாங்கிட பெலனளிப்பார் – தேவ 3.அத்திமரம் துளிர்விடாமல்ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்கர்த்தருக்குள் சந்தோஷமாய்நித்தமும் மகிழ்ந்திருப்பேன் – தேவ 4.நீதிமானை அனுதினமும்சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்கர்த்தர் அன்பை விட்டு நீங்காசுத்தனாய் நிலைத்திருப்பேன் – தேவ 5.முன்னறிந்து

தேவ சித்தம் நிறைவேற – Deva Sitham Niraivera Read More »

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga வானம் திறந்து வல்லமையாகஆவியானவரே வாரும் வாரும் – 2 தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2வாரும் தேவா வாரும் – 2 1.உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே – 2உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே – 2 – தாகம் 2.பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே – 2கறை திரை யற்றவனாய் உம் சமூகத்தில் நின்றிடவே- 2 – தாகம் 3.அக்கினி அபிஷேகத்தால்

வானம் திறந்து வல்லமையாக – Vaanam Thiranthu Vallamaiyaga Read More »

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga வல்லமை தேவா வந்திறங்கஉந்தனின் பாதமே பணிவோம்வேண்டி நிற்கும் எங்கள் மீதேவல்ல உம் ஆவியை பொழிவீர் Vallamai Deva Vanthiranga song lyrics in English Vallamai Deva VanthirangaUnthanin Paathamae PanivomVeandi Nirkum Engal meethaeValla um Aaviyai Pozhiveer 1.Thagamae Theerthida devanae VaarumThaasargal Maththiyilaekarunai Karathaal AbisheppieerParisutha Aaviyaal Magilvom 2.Oottridum Devanae Unnatha AaviUllamae AananthikkumKirubai Thayavaal IrangidumaeMagimaiyin Aaviyil Magilvom 3.Arputha

வல்லமை தேவா வந்திறங்க – Vallamai Deva Vanthiranga Read More »

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan உம் அழகை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் நேசத்தாலே திருப்தி ஆகிறேன்உம் முகத்தை நான் இரசிக்கையிலே இயேசையாஉம் கண்களாலே திருப்தி ஆகிறேன் அழகே உம்மை ஆராதிப்பேன் உந்தன் வாயின் முத்தங்களால்என்னை அனுதினமும் முத்தமிடுகிறீர்உந்தன் முத்தங்களால் கவர்ந்து கொண்டீரே உந்தன் மகிமையின் பிரசன்னத்தால்என்னை அனுதினமும் நிரப்புகின்றீரேஉந்தன் பிரசன்னத்தால் கவர்ந்து கொண்டீரே Um Azhagai Naan song lyrics in english Um Azhagai Naan Rasikaiyilea YesaiyyaUm Nesathalea

உம் அழகை நான் இரசிக்கையிலே – Um Azhagai Naan Read More »

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai உன்னதங்களிலே இறைவனுக்கு மாட்சிமை உண்டாகுக உலகினிலே நல் மனத்தவர்க்கு அமைதியும் உண்டாகுக உம்மை புகழ்கின்றோம் உம்மை வாழ்த்துகின்றோம் உம்மை மகிமைப்படுத்துகின்றோம்உமக்கு நன்றி செலுத்துகின்றோம் unnadangalile iraivanuku magimai song lyrics in English unnadangalile iraivanuku maatchimai UndagugaUlaginilae Nal Manathavrkku Amaithiyum UndagugaUmmai pugalkintromUmmai VaalthukintromUmmai MagimaipaduthukintromUmakku Nantri Seluthukintrom 1.Thoothargalae Pottrungal kathiravanae Nilavae PottrungalOli veesum vinmeemgalae PottrungalVinnulaga Vaanangalae Pottrungal 2.Vaanangalain

உன்னதங்களிலே இறைவனுக்கு மகிமை – unnadangalile iraivanuku magimai Read More »

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin அதிகாலை நேரத்தில் இயேசுவின் சமூகத்தில் எழுந்து வருகின்றேன்பாவத்தைப் போக்கும் பரிசுத்தமாக்கும் பரமனின் அருளினாலேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே காலை விடிவெள்ளி பெருஞ்சுடரே துதிகள் உமக்கே செலுத்துகின்றோம் Adhi kaalai nerathil Yesuvin song lyrics in english Adhi kaalai nerathil YesuvinSamoogaththil Elunthu VarukintreanPaavaththai PokkumParisuththamakkum Paramain ArulinalaeAarathanai Aarathanai Aarathanai UmmakaeKaalai VidivelliPerunjsudarae Thuthigal umakkae Seluthukintrom 1.Kaalaiyil umathu kirubaiIravellaam umathu

அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin Read More »

ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva

ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva ஒப்படைக்கின்றேன் இறைவா அர்ப்பணிக்கின்றேன் தேவாஎன்னையும் எனக்குள்ள யாவும் உம் கையிலே ஒப்படைக்கின்றேன்நான் உந்தன் பிள்ளை நீர் என் தகப்பன் மேய்ப்பனே உம் வழியில் என்னை நடத்தும் களிமண்ணான என் வாழ்வை குயவனே நீ வனைந்து கொள்ளும் இறைவா உன் திருவுள்ளம் நிறைவேற்ற இதோ நான் வருகின்றேன்ஆகட்டும் என்ற வார்த்தைக்கு அடிபணிகின்றேன் அடிமை நான் Oppadaikintren Iraiva song lyrics in English Oppadaikintren IraivaArpanikkintrean DevaEnnaiyum Enakkulla YaavumUm Kaiyilae

ஒப்படைக்கின்றேன் இறைவா – Oppadaikintren Iraiva Read More »