Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே
Immaddum Enenezer – இம்மட்டும் எபிநேசரே இத்தனை ஆண்டுகள்எத்தனை கிருபைகள்தாங்கியதை நான் மறப்பேனோ…என் நேசரே….எபிநேசரே இம்மட்டும் காத்தென்னைஉள்ளத்தில் சுமந்தீரேஇனிமேலா கைவிடுவீர்…..என் நேசரே….எபிநேசரே அழைத்தவர் உம்மை நம்பினதால்அர்ப்பணித்தேன் உம் சித்தம் செய்யஅதிசயமாய் என்னை நடத்திவந்துஅற்புதங்கள் பல காணச்செய்தீர்அவமானம் நிந்தைகளோ….வாழ்வினில் கொஞ்சமில்லை…வியாதிகள் போராட்டமோ…மரணமும் தடுக்கவில்லை….உயிரோடு வாழும் நாளெல்லாம்உம்புகழ் சொல்லிடுவேன்நான் உம்புகழ் சொல்லிடுவேன் என் நேசரே….எபிநேசரே -2என்னை இம்மட்டும் நடத்தி வந்தவரே எனக்கென்று எதுவும் சேர்க்கவில்லைஎன் பேரில கூட எதுவும் இல்லைகுடும்பமாய் உமக்கென நின்றதினால்குறைவுகள் எனக்கு நீர் விடல……ஓடின ஓட்டங்கெளல்லாம்உம் சித்தம் […]