Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே உருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உம் சித்தம் செய்யணுமேஉருமாற்றுமே என்னை மாற்றிடுமே,உமக்காய் வாழனுமேஇயேசையா, இயேசையா – 2 x 2 —உருமாற்றுமே. Urumatrumae Ennai Maatridumae song lyrics in English Urumatrumae Ennai MaatridumaeUm Siththam seiyanumaeUrumatrumae Ennai MaatridumaeUmakkaai vazhanumaeYeasaiya Yeasaiya -2 1.Naanae nal meippan Vazhiyum JeevanumaamEn Aadugal Enthan Kural keatkum EntruSonnavar Neerthanae intru um saththam keatkanumae-2Yeasaiya Yeasaiya Um […]

Urumatrumae Ennai Maatridumae – உருமாற்றுமே என்னை மாற்றிடுமே Read More »

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் என் சொந்த நீதியில் அல்லஇயேசு தந்த நீதியால் நிற்கிறேன்உரிமையோடு உந்தன் சமூகத்தில்அப்பா என்று உம்மை அழைக்கிறேன் – (2) இருளின் ராஜ்ஜியத்தில் இருந்த என்னைஒளியின் பிள்ளையாக்கினீர் – ( 2 )தைரியமாய் கிருபாசனத்தின் முன்நின்றிடும் பாக்கியம் எனக்குத் தந்தீர் – ( 2 ) பாவங்களுக்கு மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்பாவங்களுக்கு என்னை மரிக்கச் செய்துஉம் நீதிக்கு பிழைக்க வைத்தீர்உன்னதத்தில் உந்தன் வலப்பக்கத்தில்கிறிஸ்துவோடு என்னையும் உட்காரச்

Yesu Thandha Needhiyal – இயேசு தந்த நீதியால் Read More »

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம்

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம் Puthiya AarambamPuthiya ThuvakkamKaanach Seithirey Puthiya AarambamPuthiya ThuvakkamKaanach Seithirey Kadantha KaalathilNaan Seitha ThavarukalEllaavattiyum Dhevan Mannithiyre Kadantha KaalathilNaan Seitha ThavarukalEllaavattiyum Dhevan Mannithiyre Chorus:Ennoodu IruppavarKarathai PidippavarKaaththu KolpavarValinadathupavar Ennoodu IruppavarKarathai PidippavarKaaththu KolpavarValinadathupavar Verse 1:Pollaappaana SoolnilaiEnnai NerugkinatheVaathai EnthanKoodaarathai Anukinathe Pollaappaana SoolnilaiEnnai NerugkinatheVaathai Enthankoodaarathai Anukinathe Naan Soornthu PookavillaiManamudyinthu ThalaravumillaiNaan Soornthu

Puthiya Aarambam Puthiya Thuvakkam song lyrics – புதிய ஆரம்பம் புதிய துவக்கம் Read More »

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே கோணலும் மாறுபாடுமான உலகிலேகர்த்தரின் சந்ததி எழும்பும்அது கர்த்தரை உயர்த்தும் வாலிப சந்ததியோசுவாவின் சந்ததியே -2 தலைமுறை தலைமுறையாய்இயேசுவை ஆராதிப்போம் -2உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம்எங்கள் உயிர் உள்ளவரைஇயேசுவுக்காய் வாழ்வோம் 1.பாரதம் எங்கும் பரமனை உயர்த்துவோம்பரிசுத்த சந்ததியாய் வாழ்ந்திடுவோம்-2பார்வோன் சேனையும் அழிகின்றதேபரிசுத்த சேனையும் எழும்பிடுதே -2 – தலைமுறை 2.அன்பினால் எங்களை கவர்ந்தீர் ஐயாஆயுள் முழுவதும் ஆராதிப்போம் -2பாவம் செய்தும் மன்னித்தீரேபரமன் சித்தத்துக்கு அடிபணிவோம் -2 – தலைமுறை 3.எழுப்புதல்

Konalum Maarubadana ulagilae – கோணலும் மாறுபாடுமான உலகிலே Read More »

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது கடல் வந்து மோதுது அலை வந்து அடிக்குது – 2ஆனாலும் நங்குரோ என்ன தாங்குது – 2 ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ(கடல் வந்து மோதூது) மோதுர கடலுல அடிக்கிற அலயில – 2இயேசுவின் சத்தம்தான் காதில் கேட்குது – 2 ஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோஏலேலோ ஏலேலோ ஏலேலோ ஏலேலோ(கடல் வந்து மோதூது) அல மோதும் படகுல தவிக்கிறேன் கடலுள -2இயேசப்பா

Kadal vanthu mothuthu – கடல் வந்து மோதுது Read More »

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலேவானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்ததுமாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலேமாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர்அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலேஇனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே – பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரேபாவம்

Pani Pozhiyum Iravinile Christmas song lyrics – பனி பொழியும் இரவினிலே Read More »

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார்

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார் அன்பு பாலகன் இயேசு பிறந்தார்அன்பாய் அவனியில் அவதரித்தார் -நாம்அகமகிழ்ந்து ஆர்ப்பரித்துஅன்பர் பிறப்பை அறிவிப்போமே. . . . . !அன்பர் பிறப்பை அறிவிப்போமே. Wish you a Happy Happy Happy ChristmasMerry Merry Christmas to all.-2 – அன்பு பாலகன் கிறிஸ்து பிறப்பின் நல் வாழ்த்துக்கள்கீதம் பாடி வாழ்த்துவோம் -2கிருபைகள் பெருகிடவே.கிறிஸ்தேசுவை போற்றிடுவோம் -2 உன்னதத்தின் தேவ மகிமையைஉந்தனுக்காய் தேவன் தந்தார்

Anbu Balagan Yesu piranthaar – அன்பு பாலகன் இயேசு பிறந்தார் Read More »

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல மாம்சமெல்லாம் புல்லைப்போல -மனிதனின்மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலஅழியும் ஓர் காலமுண்டுஅந்நாளில் இயேசுவை முகமுகமாய் பார்த்துமகிழ்ச்சியால் துள்ளிடுவேன் வெண்வஸ்திரம் தரித்திடுவேன்குருத்தோலைகள் நான் பிடித்திடுவேன்பளிங்குத் தரையில் உலாவிடுவேன்ஜுவ நதியண்டை சேர்ந்திடுவேன்ஆராதனை -4 இம்மைக்காக உம்மை பின்பற்றாமல்மறுமைக்காக உம்மை பின் தொடர்வேன்கோடானகோடி தூதருடன்மனதார உம்மை நான் துதித்திடுவேன்ஆராதனை -4 ஆனந்த பாக்கிய வீட்டினுள் வரவேஎன் சிலுவை எடுத்து பின்பற்றுவேன்யுகயுகமாய் முகமுகமாய்தரிசித்து என்றும் வாழ்த்திடுவேன்ஆராதனை -4 Maamsamellaam pullaipola Nithiyavaasi tamil Christian song lyrics in

Maamsamellaam pullaipola – மாம்சமெல்லாம் புல்லைப்போல Read More »

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் Chorus இயேசுவே இயேசுவே இயேசுவே சர்வ வல்லவரேதுதிக்கு பாத்திரர் ஒருவரேமகிமைக்கு பாத்திரர் ஒருவரே 1.எல்ஷடாய் எந்தன் அருகினிலேஇனி என்றும் கூடாதது ஒன்றும் இல்லையேபலுகி பெருக செய்தவரேமுற்றிலும் போதுமானவரே -2 – இயேசுவே 2.உடன்படிக்கை செய்தவரேஉடன்இருந்து நடத்தினிரேஇடங்கொண்டு பெருக செய்தவரேஆண்டுகொள்ள ஆளுகை தந்தவரே -2 – இயேசுவே 3.ஓங்கி வளர செய்தவரேவேர் ஊன்றி படர செய்தவரே-2 Backing Vocal Chant(பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

Elshaddai Elshaddai song lyrics – எல்ஷடாய் எல்ஷடாய் Read More »

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (2) 1. காரிருள் போன்ற நெருக்கங்களோ இருள் நிறைந்த நேரங்களோநம்பிக்கையின் இயேசு உன்னோடிருக்கநம்பிக்கை இழந்து தவிப்பது ஏன்? 2. தகப்பனும் தாயும் கைவிட்டாரோ நம்பின மனிதரும் மறந்தனரோ கலங்கிடும் வேளையில் கைவிடா நாயகன் உன்னோடு இருக்க கலக்கம் ஏன்? 3. உனக்கெதிரான பர்வதங்களும் உன் முன்னாக நிற்க கூடுமோ வல்லமை தேவன் உன்னோடிருக்க வல்ல காரியம் நிகழ்த்திடுமே!

Nitchayamagavae Mudivu Undu – நிச்சயமாகவே முடிவு உண்டு Read More »

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன்

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் உம் பிரசன்னம் தேவனே நீரே என் தேவன்அதிகாலையில் உம்மை தேடுகிறேன்கர்த்தரே நீரே என் கர்த்தர்என் ஆத்துமா உம்மேல் தாகமாய் இருக்கிறதேஎன் மாம்சமானது உம்மை என்றும் வாஞ்சிக்கின்றதே உம் பிரசன்னம் எனக்கு போதும்உம் வலது கரம் என்னை தாங்கும்உம் நிழலில் நான் என்றும் வாழனும்உம் மகிமையால் என்னை சூழ்ந்திடும் ராஜானே நீரே என் ராஜன்என் படுகையில் உம்மை நினைக்கிறேன்தந்தையே நீரே என் தந்தைஎன் சுமைகளை

Devanae neerae en Devan lyrics – தேவனே நீரே என் தேவன் Read More »

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி நன்றியோடு உம்மை பாடி,நாள்தோறும் போற்றுவேன்;தாழ்வில் இருந்த என்னை,தூக்கி கரம் பிடித்து,வாழ வழி செய்தீரே -(2) 1) பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)போதித்து வழி நடத்தி, பிள்ளைகளை பெருகச் செய்தீர்,உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு) 2) தாயைப் போல் என்னை காத்தீர்,தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,உம் கிருபைக்கு ஈடாகுமா -(2)….(நன்றியோடு) 3) பயத்தை

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி Read More »