Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics Meendum orumurai Meendum orumuraiMeendeem orumurai nirappa VendumaeMeendum orumurai Meendum orumuraiMeendum orumurai nadatha Vendumae.. Iyya yessaiya ena neenga nadathidungaIyyah yessaiya ena neenga uyarthidunga Paadhai theriyamal ThavikirenPogum idam thedi alaigirenDhooramo Vegeu dhooramo ummai thedinen naan Iyya yessaiya ena neenga nadathidungaIyyah yessaiya ena neenga uyarthidunga Thaayin Karuvil […]

Iyyah Yessaiya – Meendum orumurai Meendum orumurai tamil Christian song lyrics Read More »

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார்முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டுவார்பூமியில் வாழும் மனிதர்களுக்குபத்து கட்டளை தேவன் எழுதி தந்தாரேபூமியில் வாழும் மனிதர்களுக்குசொந்த விரலினால் தேவன் எழுதி தந்தாரே-2 1.என்னையன்றி வேறே தேவன் வேண்டாம்என்னையன்றி வேறே தேவன் இல்லையாதொரு சொரூபமும் வேண்டாம்யாதொரு விக்கிரகமும் வேண்டாம்கர்த்தரின் கட்டளையைகவனமாய் கை கொண்டால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார்அவரின் சத்தத்துக்குஉண்மையாய் செவி கொடுத்தால் வைப்பார்உன்னை மேன்மையாக வைப்பார் ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் 2.தேவனின் நாமத்தை வீணாய்ஒருபோதும் வழங்காதிருப்பாய்ஏழாம் நாள்

Aayiram Thalaimuraigal Aasirvathipaar – ஆயிரம் தலைமுறைகள் ஆசீர்வதிப்பார் Read More »

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய்

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் சேயாய் பிறந்தார் அடிவேறாய் துளிர்த்தார்கன்னி மரி மைந்தனாகவேமேன்மை துறந்தார் மனுவேலாய் உதித்தார்மண்ணின் மாந்தர் வாழ்வை மீட்கவே தாழ்மையானார் ஏழ்மையாக புல்லணையிலேதூய்மையாக தாய்மடியில் முன்னணையிலே – (2) 1 விண்ணோர் வந்து பாடினார்மண்ணோர் தந்து வாழ்த்தினார்எண்ணில்லாத விந்தை தூதர்பண்ணிசைத்தாரே – (2) சான்றோருடன் கூடுவோம்மாந்தர் யாரும் பாடுவோம்ஆன்றோருடன் நாடுவோம்பாலன் பாதத்தை – சேயாய் Seayaai Piranthaar Adivearaai tamil Christmas song lyrics in English Seayaai Piranthaar

Seayaai Piranthaar Adivearaai – சேயாய் பிறந்தார் அடிவேறாய் Read More »

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள்Yesu Piranthar Tamil Christmas song ஆயிரம் ஆயிரம் தேவர்கள்உலகிலே இருந்தாலும்எவரின் பிறப்பின் நாளிலும்அற்புதம் அதிசயம் நிகழவில்லை…(2) ஒருவரின் பிறப்பு மட்டுமேஅழியாத சரித்திரமாய் அமைந்ததேமாசற்ற அன்பின் உருவமாய்ரட்சகர் பிறந்தாரே… இயேசு பிறந்தார் நமக்காய் பிறந்தார்கொண்டாடி மகிழ்வோம் அவரைப் போற்றுவோம் 1.முன்னனை மீதினில் தாழ்மை கோலமாய்இயேசு பாலன் பிறந்திட்டார்தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேறவிண்ணின் வேந்தன் மண்ணில் வந்தார் அதிசயமானவர் இவர் ஆலோசனை கர்த்தராம்இம்மானுவேலன் இவர் நித்திய பிதாவாம் இயேசு

Aayiram Aayiram Devargal – ஆயிரம் ஆயிரம் தேவர்கள் Read More »

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரேசாத்தானின் தலையை நசுக்கினீரே இயேசு என்னும் நாமமேவல்லமை உள்ள நாமமேஅந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே இன்று உம் வல்லமைஇறங்க வேண்டுமேஇன்னும் அக்கினியைஊற்ற வேண்டுமே Sutterikkum Akkiniyaai tamil christian song lyrics in english Sutterikkum Akkiniyaai IrangineeraeSaathanin Thalaiyai Nasukkineerae (2) Yesu Ennum NaamamaeVallamai Ulla NaamamaeAndhagaara Vallamaiyai Erikkum Naamamae (2) Indru um Vallamai Iranga VendumaeInnum Akkiniyai Ootra Vendumae

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் Read More »

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர்

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Malaigal Vilagi Sentralum Parvathangal NilaiMaari Ponalum – 2 Vaaku Maaridathavar Yesuvae Vittu Vilagathavar Yesuvae – 2 1. Un Belan Kurainthae Ponalum Edhum Mudiyatha Soozhal Vanthalum – 2 Unnai Belapaduthuvar Yesuvae Belanaai Irupavarum Yesuvae – 2 2. Nanbar Unnai Kaivittalum Nee Edhirpartha Kadhavughal Adaipattalum – 2 Unnai Kaividathavar Yesuvae Vittu Kodukathavar

Vaaku maridathavar – வாக்கு மாறிடாதவர் Read More »

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல காணாமல் போன ஆட்டைப் போலவாழ்ந்தேனே இந்நாள் வரைதேடி வந்தீர் என்னை தெரிந்துகொண்டீர்பரிசுத்த வாழ்வை தந்தீர் அன்பு உம் அன்புஅள்விட முடியாதது தூரமாய் சென்றேன் நான் உம்மை விட்டு – என்அழைப்பினை மறந்தேன் உம் அன்பை விட்டுகரம் பிடித்தீர் என்னைச் சேர்த்துக்கொண்டீர் – உம்சமுகத்தில் எனக்கொரு இடம் கொடுத்தீர் அன்பு உம் அன்புஅளவிட முடியாதது உலக மேன்மை அற்பம் என்றுஉதறி நானும் தள்ளினேன்உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்உம்மையே

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல Read More »

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான்

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் பாதம் அமர்ந்து நான்வேதம் தியானிப்பேன்முழங்கால் முடங்கி நான்உம் ஜெபம் செய்கிறேன் -2 தாரும் வசனத்தை ஊற்றும் வல்லமை -2 1.தானியேல் போல நான்அனுதின ஜெபம் செய்வேன் -2யோசேப்பு போல நான்பரிசுத்தமாய் வாழ்வேன் -2 (தாரும்) 2.யாக்கோபு போல நான்போராடி ஜெபம் செய்வேன் -2ஈசாக்கு போல நான்வசனம் தியானிப்பேன்-2(தாரும்) Paatham Amarnthu Naan song lyrics in english Paatham Amarnthu NaanVedham ThiyanippeanMulankaal Mudangi naanUm Jebam

Paatham Amarnthu Naan – பாதம் அமர்ந்து நான் Read More »

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம்

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் என் மீது ஏனோ இத்தனை பாசம்என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2). தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2)அன்பே அழகே ஆராதனை ஆயுள் முழுதும் ஆராதனை ( 2) உம்மை நானும் பாடிடுவேன்உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் (2)கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர்சோர்ந்து போன நேரமெல்லாம்

En Meethu Yeano iththanai paasam – என் மீது ஏனோ இத்தனை பாசம் Read More »

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்பொல்லாப்புக்கு பயப்படேன்தேவரீர் என்னோடு இருக்கிறீர் என்னை விட்டு நீர் விலகுவதில்லைஎன்னை நீர் கைவிடுவதில்லைஉம்மால் நான் என்றும் மறக்கப்படுவதில்லைஉந்தன் மனதில் இருப்பவன் நானேஉந்தன் உள்ளங்கையில் நானேஉந்தன் கண்ணின் கண்மணி நானே ஓடிப்போய் ஒழிய கோழை நான் அல்லபயந்து நடுங்க பெலவீனன் அல்லஉடன்படிக்கையை உடைய ராஜா நானே உம்மால் நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்எந்த மதிலையும் துதித்து தாண்டுவேன்வெண்கல வில்லையும் முறிப்பேன்எனக்காய் யுத்தம் செய்பவர் என்னோடேராஜாதி ராஜா

Marana pallathakil nadanthalum – மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும் Read More »

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய்

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய் காலையில் (கர்த்தரை) தேடினால் கண்டடைவாய்கர்த்தர் தான் வாக்குரைத்தாரேவாக்குரைத்தவர் மாறாதவர்கருத்துடன் அனுதினம் தேடிடுவேன்வாக்குரைத்தவர் மாறாதவர்கருத்துடன் அனுதினம் தேடிடு Kalaiyil Thedinal Kandadaivai song lyrics in English Kalaiyil (kartharai) Thedinal KandadaivaiKarthar thaan vaakkuraitharaevaakkuraithavar maarathavarKaruthudan anuthinam theadiduveanvaakkuraithavar maarathavarKaruthudan anuthinam theadidu 1.Kartharin samoogam aananthamaavalaai athai naan theaduveanullamellaam oliyaga ooyamal avarai paaduvean -2Parisuthamae avar samugmaedevanin maperum kirubaiyithaeparavasamae var samoogmaedevanin

Kalaiyil Thedinal Kandadaivai – காலையில் தேடினால் கண்டடைவாய் Read More »

Kokkara ko kozhi – Tamil Christian song

Kokkara ko kozhi – Tamil Christian song KOKKARA KOZHI.. KOKKARA KOZHI.. KOKKARA KOZHI KOKKARA KOZHI KOKKARA KOZHI KOKKARA KOZHI KOKKARA KO. ADHIGALAYILE EZHUNDHU KARTHARAI THUDIKKIRADHU EPPDI ENU SEVALAI PARTHU KATHUKKO SOLLUDHUNGO. YESU YAARUNNE THERIYADHUNU MARUDHALICHA PEDHRUPOALE IRUKKADHANU KOOVI SOLLUDHUNGO.. YAARUMKUM THERIYAAMA PAAVANGAL NEE SEYDHAL..OADAVUM MUDIYADHU OLIYAVUM MUDIYADHU.. ELLAM BOSSU KKUM MELANA BOSSUU NAMMA YESAPPA BIG

Kokkara ko kozhi – Tamil Christian song Read More »