Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்

Settaigalil maraithu kaathukolvaar song lyrics – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்சேனைகளின் கர்த்தரேகடல் மேல நடந்தாலும் காத்திடுவர்சர்வ வல்லவரே வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்வாக்கு மாறிடாரேசொன்னதை செய்து முடித்திடுவர்உண்மை உள்ளவரே நடத்திடுவர் என்னை காத்திடுவர்மேலே மேலே உயர்த்திடுவர் 2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்மனதின் பரத்தை அறியாரோ?அகிலத்தை ஆளும் ஆண்டவரேஅனுதின தேவைகளை அறியாரோ? – 2 Settaigalil maraithu kaathukolvaar song lyrics in english Settaigalil maraithu kaathukolvaarSenaigalin KarthareKadal mela nadandhalum kathiduvarsarva vallavare

Settaigalil maraithu kaathukolvaar – செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார் Read More »

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் ஆண்டவர் இயேசுவில் அழைத்திட்ட நாளிது நடத்தியும் செல்லுவார் அல்லேலூயா அல்லேலூயா நன்றி சொல்லி பாடுவோம்(2) 1.திருச்சபையாம் திருச்சரீரம் இயேசுவின் நாமமே(2) கண்ணீரை துடைப்பேன் கரைச்சேர்ப்பேன் உன்னை திருச்சபை வாழ்விலே(2) – அல்லேலூயா 2.விசுவாசிப்போம் விரைந்திடுவோம் ஆலயம் செல்லுவோம்(2) இயேசுவே வழியும் சத்தியம் ஜீவனும் என்பதை நம்புவோம் (2)- அல்லேலூயா 3.அபிஷேகத்தை சபைகளிலே ஊற்றி நிரப்பிடும்(2) ஆவியில் நிரம்பி அக்கினியாய் மாற வல்லமை தாருமே(2)-அல்லேலூயா Aarparippom Agamailvom nantri

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம் Read More »

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன்

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் நன்றி சொல்லி பாடுவேன்நாதன் இயேசுவின் நாமத்தையேநன்றியால் என் உள்ளம் நிறைந்தேநாதன் இயேசுவைப் போற்றிடுவேன் நல்லவரே வல்லவரேநன்மைகள் என் வாழ்வில் செய்பவரே -2 Nandri solli paaduvean song lyrics in english Nandri solli paaduveanNaathan yesuvin naamaththaiyaenantriyaal en ullam nirainthaenaathan yesuvai pottriduvean Nallavarae vallavaraenanmaigal en vaalvil seibavarae -2 1.Kadantha naatkal muluvathum ennaikannin manipoal kaatharaekaraththai pidithu kaividamalkanivaai ennai

Nandri solli paaduvean – நன்றி சொல்லி பாடுவேன் Read More »

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா நன்றி நன்றி இயேசு ராஜாஉந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன் Nandri Nandri Yesu raja song lyrics in English Nandri Nandri Yesu rajaUnthan naamam sthoththarippean 1.Unnatha Raaja uyarntha devaUnthan naamam sthoththarippeanUlagin Ratchakar Unmai naathaUnthan naamam sthoththarippean 2.Enakkaai maritheer enakkaai uyirtheerUnthan naamam sthoththarippeanEnnai paralogam searthida varuvaarUnthan naamam sthoththarippean 3.Paraloga deva Parisuththa RaajaUnthan

Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா Read More »

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன்செய்த நன்மை நினைத்துதுதி சொல்லிப் பாடுகிறேன்காலையும் மாலையும் எந்த வேளையிலும்துதிபாடல் ஓய்வதில்லைகாலமே மாறினும் சூழ்நிலை மாறினும்நாவில் துதி ஓய்வதில்லை Yesu Raja Nandri Entru sollukirean song lyrics in English Yesu Raja Nandri Entru sollukireanSeitha nanmai ninaithuThuthi sollo paadukireanKaalaiyum maalaiyum entha vealaiyilumThuthi paadal ooivathillaiKaalamae maarinum soolnilai maarinumNaavil

Yesu Raja Nandri Entru sollukirean – இயேசு ராஜா நன்றி என்று சொல்லுகிறேன் Read More »

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்கருத்தோடு நன்றி சொல்கிறேன் 1.என் தாயின் கருவிலே நான் உருவானநாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்நாள்தோறும் காத்து வந்தீர் நன்றி நன்றி பலி செலுத்தியேநாதன் இயேசுவை பாடுவேன்கோடி நன்றி பலி செலுத்தியேஜீவன் தந்தவரைப் பாடுவேன் 2.பாவியாக நான் வாழ்ந்துபாவம் செய்த நாட்களிலும்நாள்தோறும் காத்து வந்தீரேநான் உம்மைவிட்டு தூரம் சென்றுநாள்தோறும் காத்து வந்தீரே 3.நான்

என் தாயின் கருவிலே நான் – En Thaayin Karuvilae Naan Read More »

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 01.பாவத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்பரிசுத்த வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி ஸ்தோத்திரம்ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் -2 02.சாபத்தின் மேல் ஜெயம் கொடுத்தார்கோடி ஸ்தோத்திரம்ஆசீர்வாத வாழ்வளித்தார் கோடி ஸ்தோத்திரம் -2 கோடி ஸ்தோத்திரம் கோடா கோடி

Yesu Christhuvin Namaththinaalae – இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே Read More »

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என்

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என் தெய்வத்தின் சந்நிதானம் என்உள்ளத்தின் ஆனந்தமேகாருண்யமாம் அவர் சத்தம்என் காதுகளுக்கின்பமே 1.⁠ ⁠கசந்த‌ மனம் புதிதாக்கும் நல்லன்புகசந்த‌ ஆன்மாவிற்கு சாந்திதரும்அவர் தரும் வாக்குத்தத்தங்கள்உன்னை அனுதினம் வழி நடத்தும் 2.⁠ ⁠உலகத்தின் உன்நிலை நிர்ப்பந்தமேநோக்கிடு கல்வாரி நாயகனைஇயேசுவின் பாதத்தில் வந்திடுவாய்ஆறுதல் கண்டடைவாய் Deivathin sannithaanam En Ullaththin song lyrics in english Deivathin sannithaanamEn ullathin aanandhamaeKaarunyamaam avar sathamEn kaathugalukinbamae 1.⁠ ⁠Kasantha

Deivathin sannithaanam En Ullaththin song lyrics – தெய்வத்தின் சந்நிதானம் என் Read More »

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர்

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர் நான் அழைக்காமலே வந்தவர்கேட்காமலே மீட்டவர்அளிக்காமலே காத்தவர்இரக்கம் செய்தவர்…..(2) என் பாவங்கள் மறந்தவர்பாதைகள் அறிந்தவர்புதுவாழ்வு தந்தவர்மீட்க வந்தவர் …….(2) என் ஜீவனை பார்க்கிலும் உம் ஆளுகை பெரியதுஎன் ஆத்துமா உம்மை துதித்திடும்என் நீதியை பார்க்கிலும் உம் கிருபைகள் பெரியதுஎன் உதடுகள் உம்மை பாடிடும்(2) நித்திய மகிழ்ச்சி என் அப்பா சமூகத்தில்இல்லை தாழ்ச்சி அவர் சொல்லும் பாதையில்..(2) நான் அழைக்காமலே வந்தவர்கேட்காமலே மீட்டவர்அளிக்காமலே காத்தவர்இரக்கம் செய்தவர்…..(1) என் பாவங்கள் மறந்தவர்பாதைகள்

Naan Alaiaikamaley vandhavar – நான் அழைக்காமலே வந்தவர் Read More »

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே உந்தன் கிருபை எனக்கு போதுமே உந்தன் தயவு எனக்கு போதுமே என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் Read More »

Kalangamilla Thailam Ennai niraputhae – களங்கமில்லா தைலம் என்னை

Kalangamilla Thailam Ennai niraputhae – கலங்கமில்லா தைலம் என்னை களங்கமில்லா தைலம் என்னை நிரப்புதே ஆவியோடும் ஜெபிப்பேனே, கருத்தோடும்ஜெபிப்பேனே ஆவியோடும் பாடுவேனே, நான் -2 யோசனையோ, நினைவுகளோ, கனவாக மாறிடுதே கனவுகளும் நினைவுகளும், நடப்பதையே காண்கின்றேன் Kalangamilla Thailam Ennai niraputhae song lyrics in English 1.Kalangamilla Thailam Ennai niraputhaeKalangamilla Paathai en munnae thontruthaeKulappam illa vaarthai kan kulira seiyuthaeNadakkum Paathai ellam theemaikkavae allavae Aaviyodum jebippean karthodum

Kalangamilla Thailam Ennai niraputhae – களங்கமில்லா தைலம் என்னை Read More »

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே தாய் என் முகம் பார்க்கும் முன்னேஎன் முகம் பார்த்தவரேதகப்பன் என் பெயர் அறியும் முன்னேஎன் பெயர் அறிந்தவரே நிறைவானவரே ஒரு குறைவும் இல்லாதவரேகுற்றங்கள் மன்னித்து நிறைவை தருபவரே Thaai En mugam paarkum munnae song lyrics in English Thaai En mugam paarkum munnaeEn Mugam ParthavareThagappan en peyar ariyum munnaeen peayar arinthavarae Nirainvanavarae oru

Thaai En mugam paarkum munnae – தாய் என் முகம் பார்க்கும் முன்னே Read More »