Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை மறந்தேனே மனதில் வைக்கவில்லை விலகினனே பின் தொடர்ந்து வந்திரே மறவாத தேவன் நீரே விட்டு விலகாத தெய்வம் நீரே-2 Maranthane Manthil Vaikkavillai song lyrics in english Maranthane Manthil VaikkavillaiVilagineanae pin thodarnthu vantheeraeMaravatha devan neeraeVittu vilagatha deivam neearae -2 1.Vedhanai vanthapothu devan Illai entreanThunbam niranthapothu thooram ponean-2Yemattram vantha pothu vaarthaiyai kottinean -2Udainthavalaai naan ummai

Maranthane Manthil Vaikkavillai – மறந்தேனே மனதில் வைக்கவில்லை Read More »

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல்

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் பூவில் வண்டு அமர்வது போல்என் உள்ளத்தில் நீர் வந்தீர் ஐய்யாநான் பாவம் இல்லா வாழ்வு வாழ .என்னை நயம் காட்டி அழைத்தீரே .2 என்னிலே நீரும் நானும் வாழும் இந்த வாழ்க்கைபோதுமே போதும் அது போல சந்தோஷம் இல்லைநான் நீரும் வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை இல்லையே பாசம் கொண்ட தேவமகன்.நீர்என்று நான் அறிய.உம் ஜீவ வார்த்தையாலே என்னைதூக்கி எடுத்தீரே ராஜா.2 வேஷம் பல

Poovil Vandu Amarvathu Poal – பூவில் வண்டு அமர்வது போல் Read More »

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே உம்மைப்போல் என் தெய்வமே யாரும் இல்லையேஉம்மையல்லாமல் வேறே நம்பிக்கை இல்லைஉம்மை மட்டும் சாருவேன் எந்தன் நேசரேநீர் மாத்திரமே எனக்கெல்லாம் இயேசுவே ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்என் இயேசுவே உம்மை ஆராதிப்பேன் -2 Ummai poal En deivamae yaarum song lyrics in english Ummai

Ummai poal En deivamae yaarum – உம்மைப்போல் என் தெய்வமே Read More »

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன்

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன் பல்லவிருசி பார்த்து அறிந்து கொண்டேன்கர்த்தர் நல்லவர் என்றறிந்தேன் அனுபல்லவி இரட்சிப்பினால் அலங்கரித்தார்பாக்கியமுள்ளவனானேன் -2 சரணங்கள் 3.என்றென்றும் மகிழ்ச்சியாயிருப்பேன்துன்பம் துக்கம் நோவிலுமே -2எந்நாளுமென்னை தேற்றுகிறார்என் இரட்சகர் கிறிஸ்தேசு 4, உன்னதத்தில் வாசம் பண்ணுவோர்புகழப்படத்தக்கவர் நீரேமனதார புகழ்ந்திடுவேன்உம் அதிசய கிரியைகளை Rusi paarthu arinthu konden song lyrics in english Rusi paarthu arinthu kondenKarthar nallavar entrarinthean Ratchipinaal AlangarithaarBaakkiyamullavananean -2 1.Magathuvamulla KarthavaeThuthikalukku

Rusi paarthu arinthu konden – ருசி பார்த்து அறிந்து கொண்டேன் Read More »

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும்

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும் அருளின் மாமழை பெய்யும்என்று வாக்களித்தோரேமாரியாய்ப் பெய்திட செய்யும்லோகத்தின் ரட்சகரே தேவன்பின் வெள்ளம்தேவன்பின் வெள்ளம் தேவைகொஞ்சம் ருசித்த என் உள்ளம்கெஞ்சுதே இன்னும் தேவை கற்பாறை போல் பாவி உள்ளம்கடினப்பட்டதையோபரிசுத்தாவியின் வெள்ளம்கரைக்க வல்லதையோ வெட்டாந்தரை நிலந்தானும்ஏதேன் போல் மாறும் என்றீர்சாபத்துள்ளான முட்பூண்டும்கேதுருவாகுமென்றீர் தேசத்தின் இருளைப் பாரும்லோகத்தின் மெய்த்தீபமேஆவியின் அருளைத் தாரும்மனமாற்ற வல்லவரே ஏழை என் குறைகள் யாவும்தீர்த்திடும் வல்லவரேயுத்தத்தில் முன் செல்ல ஏவும்சேனைத் தள கர்த்தரே Arullin mamalai peiyum

Arullin mamalai peiyum – அருளின் மாமழை பெய்யும் Read More »

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை எழும்பு (4) சீயோனேஉன் வல்லமையை தரித்துக்கொண்டு எழும்பிடுஎழும்பு (4) சீயோனேஉன் தூசியை உதறிவிட்டு எழும்பிடு காலமில்லையே நேரமில்லையே -2இது அறுவடையின் காலமல்லவா -2 Ezhumbu Seeyone Un vallamaiyai song lyrics In english Ezhumbu (4) SeeyoneUn vallamaiyai tharithu kondu ezhumbiduEzhumbu (4) SeeyoneUn thoosiyai udhari vittu ezhumbidu Kalamillaye neramillaye -2Idhu aruvadaiyin kaalamallava -2 2 .

Ezhumbu Seeyone Un vallamaiyai – எழும்பு சீயோனே உன் வல்லமையை Read More »

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவைபாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை-2 ஆனந்தமாய் அவரை நாடிஅல்லேலூயா பாட்டு பாடிஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் -2 Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics in english Potri Potri Thuthithiduvom YesuvaiPaadi Paadi Uyarthi-Duvom Kartharai -2 Aanandhamai Avarai NaadiAlleluia Paatu PaadiAradhanai Seithiduvom Yesuvai – Amen -2 Potri Potri

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் Read More »

Um Valakkaram – உம் வலக்கரம்

Um Valakkaram – உம் வலக்கரம் யெகோவா ஏலோகீம்எங்கெங்கும் உள்ளவரேஎந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதேதேவ பிரசன்னம் நிரப்பிடுதேஅபிஷேகம் இரங்கிடுதேஅக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில்அழைத்து சென்றுகரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்மெழுகைப்போல் உருகச்செய்யும் செட்டையின் நிழல்தனில் அமரச்செய்துஉமது அன்பை உணரச் செய்யும்புது வல்லமை பெலன் என்னில் தந்துஇன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் Um Valakkaram song lyrics in english Jehovah Elohim Engengum UllavaraeEnnalum Aalbavarae Um Valakkaram MoodidutheyDevaprasannam NirappidutheyAbishegam IrangidutheyAkkiniyaai Maatriduthey Kanmalai

Um Valakkaram – உம் வலக்கரம் Read More »

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன்

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன் நம்மை காண்கின்ற தேவன்கைவிடவே மாட்டார்கால்கள் தள்ளாடும் நேரத்திலேதூக்கி நிறுத்திடுவார் கலங்காதே நம் இயேசு உண்டுதிகையாதே நம் இரட்சகர் உண்டுதாங்கி நடத்திடுவார்தோளில் சுமந்து செல்வார் 1 தகப்பன் சுமப்பதை போலதோளில் சுமப்பார் இயேசுதிகையாதே நீ கலங்காதேதோல்வியடைவதில்லை Nammai Kaankinta Devan song lyrics in English Nammai Kaankinta DevanKaividavae maattaarKaalkal thalladum nearathilaeThookki niruthiduvaar Kalangathae Nam yesu unduThigaiyatahe Nam Ratchakar UnduThaangi nadathiduvaarThozhil sumanthu

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன் Read More »

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் ருசித்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் சுவைத்துப் பாருங்களே மலைகள் விலகிடுமே பர்வதம் அதிர்ந்திடுமேமாறிடாரே இயேசு இன்றும் என்றும்மகிழ்ந்து பாடுங்களே நோக்கிப் பார்த்து என்றும் பிரகாசம் அடைந்தார்களேமுகங்கள் என்றும் வெட்கம் அடையாதுமுன்னேறிச் செல்லுங்களே கர்த்தரை தேடினாலோ நன்மைக்கு குறைவில்லையேபணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்பரிசுத்தம் அடைந்திடுவோம் Rusithu Paarungalae Suvaiththu Paarungalae song lyrics in english

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து Read More »

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம்

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் துதிப்போமே ஸ்தோத்திரம்துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமேகர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 துதித்தால் அலங்கம் இடிந்து விடும்ஆராதித்தால் பூமி அசைந்து விடும்அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 அவர் நாமத்தை துதித்து பாடுஉனக்கு எல்லாமே வாய்க்கும் பாருகைதட்டி மகிழ்ந்துபாடுகஷ்டம் காணாமலே போகும்பாரு – 2துதித்தால்… பயப்படாமல் துதித்து பாடுபரலோகமே திரும்பும் பாருசிந்திக்காமல் துதித்து பாடுசீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2துதித்தால்… சியோனிலே துதிதுப்பாடுசிறையிருப்பு

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் Read More »

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே என்னை தெரிந்து கொண்டாரேதாயின் கருவில் கண்டாரேஎன் மீது பாசம் வைத்து ஆதரித்தாரே எனக்கு ஒரு விலை கொடுத்தார்உலகத்தில் பிரித்தெடுத்தார்தன்னுயிரை பாராமல் என்னுயிரை மீட்டாரே மறக்காதவர் நம்மை வெறுக்காதவர் இயேசு தகப்பனை புறக்கணித்தேன்தாய் மனதை மறுதலித்தேன்பன்றியின் இறைத்தேடி பசியால் நான் அழுதேன் உன்னை விட்டு விலகிப் போனேன்ஒரு கெட்ட குமாரன் நானேன் – என்னை தெரிந்து காட்டத்தி மரக்கிளையில்காத்திருந்த என் வாழ்வில்இறங்கிடச் சொன்னாரேஇரக்கமும் தந்தாரே ஆயக்காரனாய் அலைந்தேன்அது பாவம்

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே Read More »