Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் காலையில் உம் கண்கள் என்மேல் இருக்குதேமீண்டும் வாழ உம்மாலே நான் எழுந்தேனேஈவாக நீர் தந்த இந்த நாளைவிடியற்காலத்தில் எந்தன் கண்களால் கண்டேன் Pre-Chorus:சுவாசம் எனக்குள் இன்னும் இருக்குதேஇதயம் எனக்குள் இன்னும் துடிக்குதேநன்றியுணர்வு எனக்குள் பொங்குதேசந்தோஷம் எனக்குள் பிறக்குதே Chorus:காண்கிறேன் நீர் தந்த புதிய நாளைஇந்த நாளை நான் வாழ்கிறேன் உமக்காகவேகூட்டிக் கொடுத்தினீரே என் வாழ்க்கையைஅனுபவிக்க செய்தீர் புதிய நாளை Verse:புதிய நாளில் புதிய சவால்கள் உண்டுதுன்பங்களும்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் Read More »

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாஇனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா ஆஆஆஆ…. அல்லேலூயாஆஆஆஆ…. அல்லேலூயா 1.சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும்சாதகமாய் மாற்றியே தந்திடுவார்துன்பங்கள் பெருவெள்ளம்போல வந்தாலும்இன்பமாய் மாற்றியே தந்திடுவார்அவர்க்கொப்பானவர் யாருமில்லைஅவர்க்கு நிகராய் ஒருவனில்லை ஆஆஆஆ…… அல்லேலூயாஆஆஆஆ…… அல்லேலூயா 2.உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும்ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார்உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்உன்னை அணுகாமல் காத்திடுவார்எல்ஷடாய் தேவனவர்- என்றும்நமக்கு ஜெயம் தருவார்எல்ஷடாய் தேவனவர் – என்றும்நம்மை வாழவைப்பார்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் Read More »

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் – 2 நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்என் ஜீவிய காலமெல்லாம் – 2 என் ஜீவிய காலமெல்லாம் – 2 நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் – 2 சரணம் 01.கருவிலே என்னை கண்டீரையாகருவிலே என்னை கண்டீரையா -2உருவாக்கி மகிழ்ந்தீரையா – இயேசையாஉபயோகிக்கின்றீர் ஐயா – 2 நன்மை செய்தீ Nanmai Saithire Nantri Solluven

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் Read More »

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்தேவா என்னை பயன்படுத்திடுமேஇயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்என்னை அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமேஉங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே 2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமேஉங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமேநான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர்என் கால்கள் சறுக்கும் போது கிருபையால்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் Read More »

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன்

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் நான் என்ன வென்று பாடுவேன்நான் என்ன வென்று சொல்லுவேன்-2கண்ணீரை கண்ட தேவன்கரம் பற்றி நடத்துவார்தனிமையில் இருந்த என்னைதேற்றி அவர் நடத்துவார்-2 என்னை அனைத்தவர் அவரேஎன்னை கைவிட மாட்டார்என்னை சுமப்பவர் அவரேஎன்னை வெறுக்கவும் மாட்டார்-2 1.நம்பிக்கை உரியவர் என் தேவன் நீங்கதான்உள்ளத்தின் ஆறுதல் என் தேவன் நீங்கதான்-2துன்பத்தின் வேளையிலே என் துணையாய் இருப்பவரேஎன் பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருப்பவரே -2 2.உறைந்த மழையினால் வெண்மையாக

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் Read More »

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை உம் நாமம் பலத்த துருகம்! பலத்த துருகம்!அதற்குள் நான் ஓடி! நான் ஓடி!உம் நாமம் பலத்த துருகம்! அதற்குள் நான் ஓடி!என்றும் சுகமாய் தங்குவேன்!என்றும் சுகமாய் வாழுவேன்! Yehovah Yireh En Theavai yaavum song lyrics in English 1.Yehovah Yireh En Theavai yaavum santhippeerEnakkai Yavaiyum Neer paarthu kolveerElshadaai Sarva vallavar neerEnakkaai Yaavaiyum Seithiduveer Um Naamam

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை Read More »

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே இஸ்ரவேலே பயப்படாதேஇஸ்ரவேலே கலங்கிடதே -2 தாய் உன்னை மறந்தாலுமேநான் உன்னை மறப்பதில்லையார் உன்னை வெறுத்தலுமே நான்உன்னை வெறுப்பதில்லை 1, வானத்து நட்சத்திரம் போல உன்னைபழுகி பெருக செய்திடுவேன் -2கடற்கரை மணலைப்போலமிகவும் திரளாய் பெருக செய்வேன் -2 வற்றாத நீரூற்றை போல உன்னைபரவி படர செய்திடுவேன் -2நீருள்ள தோட்டம் போல உன்னைமிகவும் செழிப்பாய் மாற்றீடுவேன் -2 Isravealae Bayapadathae Isravealae song lyrics in English Isravealae BayapadathaeIsravealae

Isravealae Bayapadathae Isravealae – இஸ்ரவேலே பயப்படாதே இஸ்ரவேலே Read More »

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் (ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…) x 2இதயம் திறந்து தான்…உமக்காய் நான் பாடுவேன்…என் தேவனே, என் தேவனே…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்… 1.⁠ ⁠உள்ளத்தை உலுக்கும் துக்கம்…அது நீர் மட்டும் அறிவீரே…யாருமே இல்லாத நேரம்…நீர் மட்டும் கூட நின்றீர்…தேவனே உம்மை அறிய ஒரே ஒரு நிமிடம் போதும்…உந்தன் திருவசன தியானம் செய்யாத

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் Read More »

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே உம்மை நம்பி வந்தேன் ஐயா -2வாக்குதத்தம் தந்தவரே வழிநடத்தி செல்லும் ஐயா -2 1.ஆதி சபை கண்ட எழுப்புதல் இன்றைக்கும் நடக்க வேண்டும் -2ஆவியான தேவன் செய்யும் கிரியைகள் நடக்கணும் -2 2.பொய்யான உபதேசங்கள் தேசத்திலே வேண்டாம் அப்பா -2ஜெபிக்கின்ற ஜெப வீரர்கள் ராணுவமாய் எழும்பட்டுமே 4.தேவ பயம் மறந்த ஜனம் சத்தியத்தில் வளர வேண்டும்-2குடிசையிலும் கோபுரத்திலும் ஆராதனை நடக்க வேண்டும் -2

Peyar solli azhaithavare – பெயர் சொல்லி அழைத்தவரே Read More »

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் துதித்திடுவேன்இம்மட்டும் காக்கும் இயேசுவேஉம்மையென்றும் போற்றிடுவேன்நன்றியை நான் கூறுவேன்ஸ்தோத்திரம் சொல்லுவேன் கலக்கமே இல்லை தயக்கமே இல்லைஎந்தன் ஆயன் இருக்கையிலேகலக்கமே இல்லை கவலையே இல்லைஎனக்குள் தேவன் இருக்கையிலேபசும்புல் மேய்ச்சலிலே என்னை போஷிப்பார்அவரின் தோள்கள் மேலே என்னை என்றும் சுமந்திடுவார் காணாமல் போன ஆடாய் இருந்தேன்என்னை தேடி ஓடி வந்தீரேசிதறி போன ஆட்டுக்குட்டி நானேஎன்னை தூக்கி கொண்டாடினிரேஎன்னை காப்பாற்ற தொன்னூற்றொன்பதை விட்டீர்உம் ஜீவன் எனக்கு தந்து ஓ…

Immatum Kakkum yesuvae – இம்மட்டும் காக்கும் இயேசுவே Read More »

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே என்னை வெட்கப்படுத்தலையேதலைக் குனியவிடலையேஉயரத் தூக்கி உயர்த்தினீரே உன்னதங்கள் மட்டும்கூட்டிச் சென்று என்னைஉள்ளங்கையில் வைத்தென்னைமகிழச் செய்தீரே நன்றி சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆநன்றி சொல்லி பாடிடுவேன்நாள் தோறும் துதித்திடுவேன்நன்றி ஐயா நன்றி ஐயா (3) 1.அடியேன் எனக்கு காண்பித்த தயவிற்குஅடிமை நான் என்றும் பாத்திரன் அல்லஇரண்டு பரிவாரங்களை எனக்கு தந்தீரேசொன்னதை எல்லாம் நிறைவேற்றி முடித்தது வைத்தீரே-நன்றி ஐயா 2.இதுவரை என்னை நீர் நடத்தி வந்ததற்குநானும் வீட்டாரும் எம்மாத்திரம்வெகுதூர காலத்தின் நன்மையான செய்தியைமனுஷரின்;

Ennai Vetka paduthalaiyae – என்னை வெட்கப்படுத்தலையே Read More »

Kattru pogum paathai – காற்று போகும் பாதை

Kattru pogum paathai – காற்று போகும் பாதை காற்று போகும் பாதை தூரமாகுமேநாமும் போகும் பாதைதூரம் இல்லையேநான் எங்கு போகிறேன்தெரியவில்லையேஎன்னை நடத்துகின்றவர்நன்கு தெரியுமேநான் தேர்ந்தெடுத்ததுஇவ்வழி அல்லவேஎன் மேல் நோக்கம் வைத்தவர்என்னை நடத்தி செல்வாரேநாம் போவோம் (2) அதிகம் பேசும் நான்கேட்க விரும்பினேன்கேட்கும் வார்த்தைகள்பெலனாய் மாறுமேஜீவ வார்த்தைகள்என்னை புடமிடும்வழிகள் மாறினால்சீர்படுத்துமேநான் நடக்கிறேன் என்று சொல்லுவதை பார்க்கிலும்நீர் நடத்துகிறீர் என்பதுதான் உண்மையே (2)நாம் போவோம் (4) பயணங்கள் தொடரலாம்அவை நிரந்தரம் அல்லவேபயணியோ நிரந்தரம்பரமரின் தேசத்தில்நல்ல போராட்டத்தை நிச்சயமாய் போராடுவேன்என்

Kattru pogum paathai – காற்று போகும் பாதை Read More »