Tamil Christians Songs

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம்

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் போற்றி போற்றி துதித்திடுவோம் இயேசுவைபாடி பாடி உயர்த்திடுவோம் கர்த்தரை-2 ஆனந்தமாய் அவரை நாடிஅல்லேலூயா பாட்டு பாடிஆராதனை செய்திடுவோம் இயேசுவை – ஆமென் -2 Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics in english Potri Potri Thuthithiduvom YesuvaiPaadi Paadi Uyarthi-Duvom Kartharai -2 Aanandhamai Avarai NaadiAlleluia Paatu PaadiAradhanai Seithiduvom Yesuvai – Amen -2 Potri Potri […]

Potri Potri Thuthithiduvom Yesuvai song lyrics – போற்றி போற்றி துதித்திடுவோம் Read More »

Um Valakkaram – உம் வலக்கரம்

Um Valakkaram – உம் வலக்கரம் யெகோவா ஏலோகீம்எங்கெங்கும் உள்ளவரேஎந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதேதேவ பிரசன்னம் நிரப்பிடுதேஅபிஷேகம் இரங்கிடுதேஅக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில்அழைத்து சென்றுகரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்மெழுகைப்போல் உருகச்செய்யும் செட்டையின் நிழல்தனில் அமரச்செய்துஉமது அன்பை உணரச் செய்யும்புது வல்லமை பெலன் என்னில் தந்துஇன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் Um Valakkaram song lyrics in english Jehovah Elohim Engengum UllavaraeEnnalum Aalbavarae Um Valakkaram MoodidutheyDevaprasannam NirappidutheyAbishegam IrangidutheyAkkiniyaai Maatriduthey Kanmalai

Um Valakkaram – உம் வலக்கரம் Read More »

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன்

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன் நம்மை காண்கின்ற தேவன்கைவிடவே மாட்டார்கால்கள் தள்ளாடும் நேரத்திலேதூக்கி நிறுத்திடுவார் கலங்காதே நம் இயேசு உண்டுதிகையாதே நம் இரட்சகர் உண்டுதாங்கி நடத்திடுவார்தோளில் சுமந்து செல்வார் 1 தகப்பன் சுமப்பதை போலதோளில் சுமப்பார் இயேசுதிகையாதே நீ கலங்காதேதோல்வியடைவதில்லை Nammai Kaankinta Devan song lyrics in English Nammai Kaankinta DevanKaividavae maattaarKaalkal thalladum nearathilaeThookki niruthiduvaar Kalangathae Nam yesu unduThigaiyatahe Nam Ratchakar UnduThaangi nadathiduvaarThozhil sumanthu

Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன் Read More »

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து ருசித்துப் பாருங்களே சுவைத்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் ருசித்துப் பாருங்களேகர்த்தர் நல்லவர் என்பதை வாழ்வில் சுவைத்துப் பாருங்களே மலைகள் விலகிடுமே பர்வதம் அதிர்ந்திடுமேமாறிடாரே இயேசு இன்றும் என்றும்மகிழ்ந்து பாடுங்களே நோக்கிப் பார்த்து என்றும் பிரகாசம் அடைந்தார்களேமுகங்கள் என்றும் வெட்கம் அடையாதுமுன்னேறிச் செல்லுங்களே கர்த்தரை தேடினாலோ நன்மைக்கு குறைவில்லையேபணிந்து குனிந்து முழங்கால் இடுவோம்பரிசுத்தம் அடைந்திடுவோம் Rusithu Paarungalae Suvaiththu Paarungalae song lyrics in english

Rusithu Paarungalae Suvaiththu Paarungalae – ருசித்துப் பாருங்களே சுவைத்து Read More »

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம்

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் துதிப்போமே ஸ்தோத்திரம்துதிப்போமே, ஸ்தோத்திரம் செலுத்துவோமேகர்த்தர் நாமத்திற்கு மகிமை செலுத்துவோமே – 2 துதித்தால் அலங்கம் இடிந்து விடும்ஆராதித்தால் பூமி அசைந்து விடும்அடைத்த கதவெல்லாம் திறந்து விடும்படைத்தைவர் நாமத்தை துதிக்கும்போது – 2 அவர் நாமத்தை துதித்து பாடுஉனக்கு எல்லாமே வாய்க்கும் பாருகைதட்டி மகிழ்ந்துபாடுகஷ்டம் காணாமலே போகும்பாரு – 2துதித்தால்… பயப்படாமல் துதித்து பாடுபரலோகமே திரும்பும் பாருசிந்திக்காமல் துதித்து பாடுசீறும் சிங்கம் கூட சிம்பிள் பாரு – 2துதித்தால்… சியோனிலே துதிதுப்பாடுசிறையிருப்பு

Thuthipomae Sthoththiram – துதிப்போமே ஸ்தோத்திரம் Read More »

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே என்னை தெரிந்து கொண்டாரேதாயின் கருவில் கண்டாரேஎன் மீது பாசம் வைத்து ஆதரித்தாரே எனக்கு ஒரு விலை கொடுத்தார்உலகத்தில் பிரித்தெடுத்தார்தன்னுயிரை பாராமல் என்னுயிரை மீட்டாரே மறக்காதவர் நம்மை வெறுக்காதவர் இயேசு தகப்பனை புறக்கணித்தேன்தாய் மனதை மறுதலித்தேன்பன்றியின் இறைத்தேடி பசியால் நான் அழுதேன் உன்னை விட்டு விலகிப் போனேன்ஒரு கெட்ட குமாரன் நானேன் – என்னை தெரிந்து காட்டத்தி மரக்கிளையில்காத்திருந்த என் வாழ்வில்இறங்கிடச் சொன்னாரேஇரக்கமும் தந்தாரே ஆயக்காரனாய் அலைந்தேன்அது பாவம்

Ennai Therinthu Kondarae – என்னை தெரிந்து கொண்டாரே Read More »

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் காலையில் உம் கண்கள் என்மேல் இருக்குதேமீண்டும் வாழ உம்மாலே நான் எழுந்தேனேஈவாக நீர் தந்த இந்த நாளைவிடியற்காலத்தில் எந்தன் கண்களால் கண்டேன் Pre-Chorus:சுவாசம் எனக்குள் இன்னும் இருக்குதேஇதயம் எனக்குள் இன்னும் துடிக்குதேநன்றியுணர்வு எனக்குள் பொங்குதேசந்தோஷம் எனக்குள் பிறக்குதே Chorus:காண்கிறேன் நீர் தந்த புதிய நாளைஇந்த நாளை நான் வாழ்கிறேன் உமக்காகவேகூட்டிக் கொடுத்தினீரே என் வாழ்க்கையைஅனுபவிக்க செய்தீர் புதிய நாளை Verse:புதிய நாளில் புதிய சவால்கள் உண்டுதுன்பங்களும்

Kaalaiyil Um Kangal Ennai – காலையில் உம் கண்கள் Read More »

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் இதுவரை தேவனே நடத்தினீர் நன்றி ஐயாஇனிமேலும் இயேசுவே நடத்துவீர் நன்றி ஐயா ஆஆஆஆ…. அல்லேலூயாஆஆஆஆ…. அல்லேலூயா 1.சூழ்நிலைகள் பாதகமாய் வந்தாலும்சாதகமாய் மாற்றியே தந்திடுவார்துன்பங்கள் பெருவெள்ளம்போல வந்தாலும்இன்பமாய் மாற்றியே தந்திடுவார்அவர்க்கொப்பானவர் யாருமில்லைஅவர்க்கு நிகராய் ஒருவனில்லை ஆஆஆஆ…… அல்லேலூயாஆஆஆஆ…… அல்லேலூயா 2.உனக்கெதிராய் ஒரு வழியாக வந்தாலும்ஏழு வழியாய் ஓடிட செய்திடுவார்உன் பக்கம் பதினாயிரம் பேர் விழுந்தாலும்உன்னை அணுகாமல் காத்திடுவார்எல்ஷடாய் தேவனவர்- என்றும்நமக்கு ஜெயம் தருவார்எல்ஷடாய் தேவனவர் – என்றும்நம்மை வாழவைப்பார்

Ithuvarai Devanae Nadathineer – இதுவரை தேவனே நடத்தினீர் Read More »

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் – 2 நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்என் ஜீவிய காலமெல்லாம் – 2 என் ஜீவிய காலமெல்லாம் – 2 நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன்எந்தன் வாழ்நாளெல்லாம் – 2 சரணம் 01.கருவிலே என்னை கண்டீரையாகருவிலே என்னை கண்டீரையா -2உருவாக்கி மகிழ்ந்தீரையா – இயேசையாஉபயோகிக்கின்றீர் ஐயா – 2 நன்மை செய்தீ Nanmai Saithire Nantri Solluven

Nanmai Saithire Nantri Solluven – நன்மை செய்தீரே நன்றி சொல்லுவேன் Read More »

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் அர்ப்பணித்தேன் என்னை உந்தன் திருக்கரத்தில் நான்தேவா என்னை பயன்படுத்திடுமேஇயேசப்பா உந்தன் பாதம் அமர்ந்துவிட்டேன் நான்என்னை அணைத்துக்கொள்ளுமே உங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்அழகே என்னை நீர் அணைத்துக்கொள்ளுமேஉங்க பிள்ளை நான்உங்ககிட்ட ஓடி வருகிறேன்இயேசப்பா என்னை நீர் அணைத்துக்கொள்ளுமே 2.உங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்நாள் முழுவதும் சுமந்து நடத்துமேஉங்க பிரசன்னமே என்னை தேற்றுமேவாழ்கின்ற நாட்களில் அதுவே போதுமேநான் நடக்கும் போது என்னுடன் வருகின்றீர்என் கால்கள் சறுக்கும் போது கிருபையால்

Arpanithaen Ennai Unthan – அர்ப்பணித்தேன் என்னை உந்தன் Read More »

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன்

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் நான் என்ன வென்று பாடுவேன்நான் என்ன வென்று சொல்லுவேன்-2கண்ணீரை கண்ட தேவன்கரம் பற்றி நடத்துவார்தனிமையில் இருந்த என்னைதேற்றி அவர் நடத்துவார்-2 என்னை அனைத்தவர் அவரேஎன்னை கைவிட மாட்டார்என்னை சுமப்பவர் அவரேஎன்னை வெறுக்கவும் மாட்டார்-2 1.நம்பிக்கை உரியவர் என் தேவன் நீங்கதான்உள்ளத்தின் ஆறுதல் என் தேவன் நீங்கதான்-2துன்பத்தின் வேளையிலே என் துணையாய் இருப்பவரேஎன் பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருப்பவரே -2 2.உறைந்த மழையினால் வெண்மையாக

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன் Read More »

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை உம் நாமம் பலத்த துருகம்! பலத்த துருகம்!அதற்குள் நான் ஓடி! நான் ஓடி!உம் நாமம் பலத்த துருகம்! அதற்குள் நான் ஓடி!என்றும் சுகமாய் தங்குவேன்!என்றும் சுகமாய் வாழுவேன்! Yehovah Yireh En Theavai yaavum song lyrics in English 1.Yehovah Yireh En Theavai yaavum santhippeerEnakkai Yavaiyum Neer paarthu kolveerElshadaai Sarva vallavar neerEnakkaai Yaavaiyum Seithiduveer Um Naamam

Yehovah Yireh En Theavai yaavum – யேகோவாயீரே என் தேவை Read More »