Samson Ramphony

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார்சொன்னதின் படியே உயிர்த்தழுந்தார்பாவமே மரணமே சாபமே முறிந்ததேஇழந்த மகிமையை மீட்டு கொடுத்தாரேஇரண்டாம் மரணம் இனியும் இல்லையே ஆட்டுக்குட்டி தம் இரத்தத்தினாலேஒப்புரவாகி ஜெயம் தந்தாரே – ஆட்டுக்குட்டி உயிரை தரவே வந்தீர்உமக்குள் எனையும் வைத்தீர்உலக தோற்றம் உன்னையும் எனையும்உம் சிந்தையில் வைத்தீர்மரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கேமரணமே உன் கூரங்கேபாதாளமே உன் ஜெயமெங்கே – ஆட்டுக்குட்டி மண்ணின் சாயல் கலைந்தேவிண்ணின் சாயல் […]

மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar Read More »

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார்

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் வழியானவர் வந்துவிட்டார்ஒளியானவர் உதித்துவிட்டார்வார்த்தையானவர் மாம்சமானாரேதேவ மைந்தன் பிறந்தாரே வழியும் அவரேசத்தியம் அவரேஜீவனும் அவரேபிறந்தாரே இயேசுவின் பிறப்பை அறிவித்திடமுன் சென்றதே நட்சத்திரம் இந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே நட்சத்திரம் இயேசுவின் பிறப்பை மேய்ப்பருக்குஅறிவித்தானே தூதன் அன்றுஇந்த நற்ச்செய்தியை அறிவித்திடநீதானே தூதன் இன்று Vazhiyanavar Vanthutittaar tamil Christmas gospel song lyrics in english Vazhiyanavar VanthutittaarOzhiyanavar uthithuvittaarVaarthaiyanavar maamsamanavaraeDeva mainthan pirantharae Vazhiyum avaraesaththiyam avaraejeevanum avaraaepirantharae

Vazhiyanavar Vanthutittaar christmas song lyrics – வழியானவர் வந்துவிட்டார் Read More »

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் நான் அறிந்த ஒரே ஒரு நாமம்என்னை விட்டு நீங்காத நாமம்வழி மாறி போன பின்பும் கண்டுகொண்ட நாமம்கல்வாரி ரத்தம் சிந்தி மீட்டெடுத்த நாமம் இயேசுவே இயேசுவேபாடுவேன் உன் நாமமே துணை இல்லா நேரங்களில்வலக்கரம் பிடிக்கிறீர்திசை மாறி செல்லும் போதுவழி இது என்கிறீர்பிரயோஜனமான பாத்திரமாகஉன் சித்தம் செய்திடஎன்னை நீர் வணைகிறீர் எழும்பி நான் பிரகாசிக்கஒளியினை தருகிறீர்மரணம் மட்டும் நடத்திடவாக்குகள் கொடுக்கிறீர்என் கூட நீர்

Naan Arintha orae oru naamam – நான் அறிந்த ஒரே ஒரு நாமம் Read More »

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai சேனைகளின் கர்த்தாவேஉம்மை சேர்ந்து ஆர்ப்பரிப்போம் (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) வானத்தின் கீழே பூமியின் மேலேஉமக்கு நிகரான நாமம் இல்லை (2) Senaigalin Karthavae ummai song lyrics in English Senaigalin Karthavae ummaisearnthu Aarpparippom-2 Vaanaththin keezhe boomiyin malaeUmakku nigarana naamam illai-2 1.Vaanam umathu singasanamboomi unthan paathapadi-2Vaanaththin keelae boomiyin malaeumakku nigarana

சேனைகளின் கர்த்தாவே உம்மை – Senaigalin Karthavae ummai Read More »

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Lyricsகாலங்கள் வீணாய் கழிகின்றதேகருத்தில் கொள்வார்யாருமில்லைசென்றிட்ட காலங்கள் திரும்ப வருமோமீண்டும் வந்திடுமோ-2 மாயையான வாழ்வினிலேநாட்டம் கொள்வது ஏனம்மாபொருளை இழந்தால் மேனியை இழந்தால் யாவும் வீனல்லவா-2—காலங்கள் தேவ சித்தம் கேள் நீரூம்கண்ணீர் சிந்தும் காலம் வரும்கீழ்படிந்தால் வாழ்வு மலரும்யாவும் ஆதாயம்-2—–காலங்கள் அடங்கி இருந்தால் உயர்த்திடுவார்உயர்வும் தாழ்வும் தேவ சித்தம்ஏற்ற காலத்தில் பலனை அளிப்பார்கர்த்தரை நம்பியேவா-2—-காலங்கள்.

kalangal venai kazigindradhae – காலங்கள் வீணாய் கழிகின்றதே Read More »

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean உமக்காகவே நான் வாழ்கிறேன்உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2நீர் பெருகனும் நான் சிறுகனும்என் ஜீவனின் மகிமை இயேசுவே-2 துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரேநீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும் இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும் நீர் எனக்காக நான் உமக்காக-4இயேசுவே என் இயேசுவேஎன் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்  

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean Read More »

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன்

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் நேசரை கண்டிடுவேன்அவர் குரலை கேட்டிடுவேன்-2வான்மீதில் வேகமாய் வந்திடும் நாள்-2 1.இரவும் பகலும் விழிப்பாய் இருந்துஇதயம் நொறுங்கி ஜெபித்திடுவோம்-2கற்புள்ள கன்னியர் போல நாமும்இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-2இயேசுவின் வருகைக்காய் காத்திருப்போம்-நேசரை 2.எக்கால சத்தம் வானில் தொனிக்கசுத்தர் எழுந்து மறைந்தே போவார்-2விண்ணாடையோடு மணவாட்டியாகஇயேசுவை சந்திக்க காத்திருப்போம்-2இயேசுவை சந்திக்க காத்திருப்போம்-நேசரை 3.இயேசுவே வேகம் இத்தரை வாரும்ஏழை வெகுவாய் காத்திருக்க-2சொல்லி முடியாத ஆறுதல் கிருபைசீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-2சீயோன் நகரத்தில் அடைந்திடுவேன்-நேசரை

Nesarai kandiduvaen – நேசரை கண்டிடுவேன் Read More »