John Praveen

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே ஆபிரகாமின் தெய்வமேஈசாக்கின் தெய்வமேயாக்கோபின் தெய்வமேஎன்னை நடத்தும்(2) ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவனேசர்வ லோக ராஜாவே சேனைகளின் கர்த்தாவேபரிசுத்த தெய்வமேஎன்னை நடத்தும்(2) எலியாவின் தெய்வமே எலிசாவின் தெய்வமேஇரட்டிப்பான அபிஷேகத்தால் என்னை நிரப்பும்ஆராதனை ஆராதனைஆராதனை என் தேவ

Abrahamin Devane song lyrics – ஆபிரகாமின் தேவனே Read More »

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை நினைத்து பார்க்கிறேன்கடந்து வந்த பாதைகளைதியானிக்கிறேன் உம் தயவைதிரும்பி பார்க்கிறேன் துவங்கினகாலங்களை புரிந்து கொள்கிறேன் உம் அன்பை துவங்கினேன் ஒன்றுமில்லாமல்திருப்தியாய் என்னை நிறைத்தீர் -2 நீர் உண்மை உள்ளவர் நன்மை செய்பவர்கடைசி வரை கைவிடாமல் நடத்திச் செல்பவர் -2 தரிசனம் ஒன்று தான் அன்று சொந்தமேகையில் ஒன்றும் இல்லை அன்று என்னிடமே -2தரிசனம் தந்தவர் என்னை நடத்தினீர்தலைகுனியாமல் என்னை உயர்த்தினீர்

Ninaithu Paarkiren kadanthu vandha paathaikalai song lyrics – நினைத்து பார்க்கிறேன் கடந்து வந்த பாதைகளை Read More »

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி துதிக்கும்படி என்னை ஏற்படுத்திதுதிக்கும் பாடலை என்னில் வைத்தீர்உண்மையாய் துதித்திடுவேன்இயேசுவே துதித்திடுவேன் ஆராதனை ஆராதனை ஆயுள் முடியும்வரைஆராதனை ஆராதனை ஆண்டவர் இயேசுவுக்கேஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆயுள் முடியும்வரைஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆண்டவர் இயேசுவையே Thuthikkumpadi Ennai Davidsam Joyson Tamil christian song lyrics in english Thuthikkumpadi Ennai YerpaduthiThuthikkum Paadalai Ennil VaitheerUnmaiyaai ThuthiththiduvenYesuvae Thuthiththiduven Aaradhanai Aaradhanai Aayul Mudiyum VaraiAaradhanai Aaradhanai Aandavar

Thuthikkumpadi Ennai Yerpaduthi song lyrics – துதிக்கும்படி என்னை ஏற்படுத்தி Read More »

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய்

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் சுட்டெரிக்கும் அக்கினியாய் இறங்கினீரேசாத்தானின் தலையை நசுக்கினீரே இயேசு என்னும் நாமமேவல்லமை உள்ள நாமமேஅந்தகார வல்லமையை எரிக்கும் நாமமே இன்று உம் வல்லமைஇறங்க வேண்டுமேஇன்னும் அக்கினியைஊற்ற வேண்டுமே Sutterikkum Akkiniyaai tamil christian song lyrics in english Sutterikkum Akkiniyaai IrangineeraeSaathanin Thalaiyai Nasukkineerae (2) Yesu Ennum NaamamaeVallamai Ulla NaamamaeAndhagaara Vallamaiyai Erikkum Naamamae (2) Indru um Vallamai Iranga VendumaeInnum Akkiniyai Ootra Vendumae

Sutterikkum Akkiniyaai – சுட்டெரிக்கும் அக்கினியாய் Read More »

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது பெரும் புயல் எழுந்தது எதிரேஅலைகள் படகை மோதினதேஅனைவரும் அச்சத்தில் அழஎழும்பி அனைத்தையும் அத்தடினீரே இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான நங்கூரமேஇவர் யாரோஇவர் யாரோஎன்றும் நிழலாய் தொடர்பவரே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்மிகைஇல்லா தேவனுக்கே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்இணையிலா ஒருவருக்கே மிகுதியாய் தருவதில் நீர்சிறந்தவர் என்றறிந்தேன்தேவைக்கு ஒரு படி மேல்தரும் உம் குணம் அறிந்தேன் இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது Read More »

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே (Verse)உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே [2]நன்மைகள் செய்பவரேஎனக்குள்ளே வாழ்பவரே [2] (Chorus)உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்என் ஆயுள் முடியும்வரை [3] (Stanza 1)போதித்து நடத்துகின்ற துணையாளரேகண்வைத்து நடத்துகின்ற ஆலோசகரே [2]வலப்பக்கம் சாய்ந்தாலும் இடப்பக்கம் சாய்ந்தாலும்வழி இதுவே என்று நடத்துகிறீர் (நான்) [2] – உம்மை ஆராதிப்பேன் (Stanza 2)கண்களை உம் மேலே பதித்து வைக்கின்றேன்கால்களை வலைக்கு நீங்கலாக்கி விடுகிறீர் [2]தடுமாறும் போதெல்லாம்கூப்பிடும் போதெல்லாம்கிருபையினால் என்னை தாங்குகிறீர் (நான்) [2] – உம்மை

Unmai Ullavarae Lyrics – உண்மையுள்ளவரே நம்பத்தக்கவரே Read More »

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar இயேசு நல்லவர் அவர் வல்லவர்அவர் தயவோ என்றும் உள்ளது (2)பெரு வெள்ளத்தின் இரைச்சல் போலதுதித்திடுவேன் அவர் நாமத்தை (2)அல்லேலூயா அல்லேலூயா – 2மகத்துவமும் ஞானமும் ஸ்தோத்ரமும் கனமும்வல்லமை பெலமும் என் இயேசுவுக்கே(2) 1). யெகோவா ரோஹி காத்துகொண்டீரேயெகோவா ஷம்மா என்னோடிருந்தீரேபயங்கரமான குழியினின்றும்தூக்கிஎடுத்து பிள்ளையாக்கினீர் 2). எந்தன் கர்த்தாவே எந்தன் இயேசுவேஉம்மையல்லாமல் ஒரு நன்மையுமில்லைகிறிஸ்தேசுவே பரிசுத்தமும்நித்திய மீட்பும் நீதியுமானீர் 3). உன்னதங்களில் உம்மோடு அமர்த்திவழுவிடாமல் நிதம்

இயேசு நல்லவர் அவர் வல்லவர் – Yesu Nallavar Avar Vallavar Read More »

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க வந்தவரேஅனாதை எங்களுக்கு ஆதரவு தந்தவரே – (2) உறவுகள் வெறுத்த போதும் உயர்த்தி வைக்க வந்தவரேநம்பினேர் மறந்திட்டாலும் மாறாத நேசர் நீரே நீரே எங்கள் வாழ்க்கையாக இறுதி வரை இருக்க வேண்டும்உம்மையே நம்பி எங்கள் ஊழியம் தொடர வேண்டும் – (2) 1.ஒன்றும் இல்லா நேரங்களில் நீர் ஒருவர் இருந்திரேமனம் மாறும் மனிதர் மத்தியில் மாறதவராய் – (2) கைவிடப்பட்ட நேரத்தில் கிருபை

உடைக்கப்பட்ட நேரங்களில் உருவாக்க – Udaikkapatta Nearangalil Uruvakka Read More »

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu A# Majயுத்தங்கள் மேற்கொள்ளும்போதுஎங்கள் ஜெயம் நீர்நான் கண்டு அஞ்சும் அலைகள்உம் சத்தம் கேட்டு அகன்றிடும்இருளான பாதைகள் எல்லாம்உம் அன்பு தாங்கும்நான் என்றும் அஞ்சிட மாட்டேன்உந்தன் கிருபை தாங்குவதால் முழங்காலில் யுத்தம் செய்திடுவேன்கைகள் உயர்த்தி தினம் பாடுவேன்யுத்தம் உம்முடையதேஉந்தனின் பாதத்தில் வைத்திடுவேன்எந்தன் பயம் எல்லாம்யுத்தம் உம்முடையதே என் பக்கம் நீர் நிற்கும் போதுயார் நிற்க கூடும் எனக்கெதிராக….ஆகாதது ஒன்றுமில்லையேஎன் இயேசுவே உம்மால்….சாம்பலை சிங்காரமாக்கும்வல்லவர் நீரே இயேசுவே….என்றென்றும் வாழ்பவர் நீரேமரணத்தை வென்றவரே-முழங்காலில் என்

யுத்தங்கள் மேற்கொள்ளும்போது – Yuththangal Mearkollumpothu Read More »

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam என் வாழ்நாளெல்லாம்நீர் உண்மையுள்ளவரேஎன் வாழ்நாளெல்லாம்நீர் என்றும் நல்லவரேஎந்தன் சுவாசம் உள்ள நாள்வரையில் பாடுவேன்உந்தன் நன்மைகளை என்றும் . நேசிக்கின்றேன்அழகே என் இயேசுவேவாழ்நாளெல்லாம் வழுவாதகரம் என்னோடேநம் கண் விழிக்கும் நேரம் முதல்என் கண்கள் உறங்கும் வரையிலும்பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும் . உம் சத்தமே அது தேனிலும் மதுரமேபொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரேஎன் இருளில் வெளிச்சம்தகப்பனும் நண்பனும் நீரேவாழுவேன் உந்தன் நன்மைகளில் என்றும் . நன்மைகள்

என் வாழ்நாளெல்லாம் – En Vaal Naal Ellam Read More »

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே நடந்ததெல்லாம் நன்மைக்கே நடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையே நம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம் நித்தியமேஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாஇயேசு போதுமே வழிகளிலெல்லாம் அவரையே நினைப்போம்காரியம் வாய்க்கச் செய்வார்இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிப்போம்செயல்களை வாய்க்கச் செய்வார் நம்மை நடத்துவார் நம்மை உயர்த்துவார் என்றும் மேன்மைப் படுத்துவார்ஆல்லேலூயா… ஆல்லேலூயா… ஆல்லேலூயாநம்மை நடத்துவார்

NADANTHATHELLAM NANMAIKAE – நடந்ததெல்லாம் நன்மைக்கே Read More »

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள்

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Engal Maththiyil ulavidum- எங்கள் மத்தியில் உலாவிடும் A Majorஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கிறோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகிறோம் இயேசுவே எங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 எங்கள் தேசத்தில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும்-2 ஓசன்னா உன்னத இராஜன்இயேசுவுக்கேஇராஜா உயர்ந்தருளுமேஓ…ஓசன்னா….(2) ஓசன்னா ஹோவேசுவர்க் மே சதாஇராஜா உச்சா சதாஓ..ஓசன்னா…(2) Hosanna In the

IDHO MANIDHARGAL – இதோ மனிதர்கள் Read More »